கொரோனாவும் கோத்தபாயவும்
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகை மிரட்டி வரும் நிலையில் சுமார் ஒரு இலட்சம் உயிர்களை காவு கொண்டது மட்டுமன்றி இப்பத்தி எழுதும் வரை சுமார் 17...
கருணாவின் பழிவாங்கலால் கொல்லப்பட்ட தளபதிகள்!! ஒரு முக்கியதாக்குதல் பற்றி இதுவரை வெளிவராத தகவல்!!-
கருணாவின் பழிவாங்கலால் கொல்லப்பட்ட தளபதிகள்!! ஒரு முக்கியதாக்குதல் பற்றி இதுவரை வெளிவராத தகவல்!!
13.09.1987 அன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மீது விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.
அந்தத்...
தமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும்...
தமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒற்றை தெரிவு போராட்டம் ஒன்றே
ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால்...
யுத்தத்தில் பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தியது சிங்கள அரசு-முன்னால் எம்.பி சரவணபவன்
நேற்றுதான் நடந்ததைப் போலிருக்கிறது, நம்மைக் குலை நடுங்க வைத்த இலங்கையின் இனப்படுகொலை. 10 ஆண்டுகள் முடிவடைந்து விட்டதாகச் சொல்கிறது நாள்காட்டி! நமது ஒன்றரை லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு...
அரசியல் இலாபத்துக்காகப் பெண்கள் பகடைக் காய்களாக்கப்படுகிறார்கள்
அரசியல் இலாபத்துக்காகப் பெண்கள் பகடைக்
காய்களாக்கப்படுகிறார்கள்
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு சில நாட்களிலேயே குறிப்பிட்ட சில பெண் வேட்பாளர்கள்
மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள பால்நிலை சார்ந்த விமர்சனங்களையும் வன்முறையையும் பெண்கள்
செயற்பாட்டு வலையமைப்பு உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன் இதனை மிக...
தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது இனவெறியாகும்
யதீந்திரா
சில தினங்களுக்கு முன்னர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய விடயங்களே இவ்வாறானதொரு கட்டுரையை எழுதத் தூண்டியது. அவர் தன்னை ஒரு ஓய்வு பெற்ற இராஜதந்திரியாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த யாழ்ப்பாணத்தான்...
இனவாதம் அழிவு வாதமே!
இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் 1978க்குப் பின் மைய அரசாங்கம் மீண்டுமொருமுறை “சர்வ வல்லமை” பொருந்தி செயற்படுவதற்கான அரசியல் அடித்தளத்தை இலங்கை ஆளும் தரப்பிற்கு வழங்கியுள்ளது.
கேள்விக்குட்படுத்தப்பட முடியாத...
இலங்கையில் போர்க்குற்றங்கள்’ – ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று...
ஜெனீவா அறிக்கை: இனி நடக்கப் போவதும் என்ன?
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தால் மார்ச் 2014 இலிருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரதான உள்ளடக்கத்தில் பொதுவில் பெரிய ஆச்சரியங்கள் இல்லை. ஏற்கனவே, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில்...
நாடாளுமன்றத்தில் புலிப் பயங்கரவாதி எனத் தூற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தேர்தல் காலம் வந்ததும் புலி வீரர்கள்,...
ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ....