சிறப்புக் கட்டுரைகள்

முஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான முடிவை நோக்கி நகர வேண்டும்

  எதிர்­வரும் மார்ச் முதலாம் வாரத்தில் பார­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற தேர்­த­லுக்கு அனைத்து கட்­சி­களும் தற்­போது தயா­ராகி வரு­கின்­றன. கோத்தாபய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு...

இலங்கை அரசின் துரோக வரலாறு- தமிழ் அரசியல் தலமைகளின் புரிதல் அவசியம்

  இலங்கையில் பூர்வகுடிகளான தமிழர்கள் மீது கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே பண்பாட்டுப் படையெடுப்புகளும், அரசியல் படையெடுப்புகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன. சிங்களர் என்ற இனம் தோன்றிய காலத்திலிருந்தே, ஈழப்பகுதியில் பார்ப்பனர்களின் மதம் மற்றும் பார்ப்பனர்களின்...

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப­...

கோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்?  -யதீந்திரா

  கோட்டபாய ராஜபக்சவிற்கும் இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசமுண்டு. அதாவது, கோட்டபாய ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. 1971இல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட கோட்டபாய, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய...

நிறைவேற்று அதிகாரம்: சூனியக்காரனின் மந்திரக்கோல்

    உங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கான, ஆபத்தான, விழுந்தால் புதைந்துவிடக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய, நோய்களைப் பரப்பும் ஒரு புதைகுழி இருக்கின்றது  என்று வைத்துக் கொள்வோம். அதன் தீங்குகளிலிருந்து நீங்கள் எப்படித் தப்புவீர்கள்? நடக்கும்போது அதன் அருகே...

சிங்கள அரசியல் கலாச்சாரத்தின் படி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயமான தீர்வையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

    1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும். 'அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்' என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது. யுகம்...

இனவெறியர்களினதும் வீரநாயக வேடம் அம்பலப்படும்போது இவர்கள் சிங்கள மக்களாலேயே விரட்டிஅடிக்கப்படுவார்கள்.

  காணாமல் ஆக்கப்பட்டோரை மண்ணுக்குள் தான் தேடவேண்டும் எனத் திமிர்தனமாகச் சொன்ன விமல் வீரவன்சவுக்கு, அப்படிக் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு புதைக்கப்பட்டனர் என்பதையும், யாரால் புதைக்கப்பட்டனர் என்பதையும் விமல் வீரவன்ச நன்கு அறிந்திருப்பார். எனவே...

இலங்கை செய்த இனப்படுகொலைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும் நேரடி, மறைமுக உதவிகளைச் செய்த நாடுகள்

திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள். அதனால் சாதாரணமாய்...

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன?

  19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது...

இலங்கையில் போர்க்குற்றங்கள்

சிறீலங்கா அரசாங்கத்துக்கு அச்சத்தையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்...