2020 பாராளுமன்றத் தேர்தலும், அரசியல் கட்சிகள் எதிர்நோக்கவுள்ள சவால்களும்
ஜனநாயகம் என்கிற சொற்பதம் பயன்படுத்தப்படும் நாடுகளில் நிச்சயம் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறுவது வழக்கம். அதுபோன்று 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலொன்று இடம்பெறக் காத்திருக்கிறது....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த அரசியல் சதி
(தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம்)
பூகோள ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அதாவது மாவிலாறில் ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்திருக்கிறது. இதற்கிடையிலே எவ்வாறான நிலை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தாளும் தமிழ்த் தரப்பினர் அனைவரும் துரோகிகள்
தமிழ் மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்கும் முகமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை யான காலமும் செயற்பட்டு வந்தது / வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதுதான் இந்தத்...
உலகை மாற்றும் திறனாளிகள் தினம்
(இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், வவுனியா.)
1992 முதல் ஐ.நா சபை இத்தினத்தை பிரகடனம் செய்தது. உலகமக்கள் அனை வருமே மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளைப்புரிந்து கொண்டு அவர்களுக்கான உரிமைக ளையும் முதன்மைகளையும்...
முஸ்லீம் அரசியல் தலைமைகளுடன் மோதுவது இலங்கை அரசுக்கு ஆபத்து
இலங்கையில் முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதம் தலைதூக்கும் அளவிற்கு ஒரு நெருக்கடியான சூழல்கள் உருவாக்கப்படும் என்பதையே அரசி யல் ஆய்வுகள் கூறி வந்தன. ஏனெனில் உலகில் முஸ்லீம் தீவிரவாதிகளது செயற்பாடுகள் என்பது பரந்து விரிந்துள்ளதை...
ஜனாதிபதி கோட்டாபயவின் அரசியல் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதாக அமையவேண்டும்
இந்த நாட்டிலே கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உண்மையில் இந்த நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, என்ன நடக்கப்போகின்றது அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகின்ற நன்மைகள் என்ன?...
ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வாக அமைந்துவிடப்போவதில்லை-தமிழீழம் மலருகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
இந்த நாட்டிலே கோத்தபாய ராஜபக்ஷh அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உண்மையில் இந்த நாட்டில் என்ன
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்ன நடக்கப்போகின்றது அல்லது கோத்தபாஜ ராஜபக்ஷh அவர்கள் ஜனாதிபதி ஆன
பிற்பாடு தமிழ் மக்களுக்கு கிடைக்கப்...
ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு.!
ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு.!
முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர்...
இனவாதம், மதவாதம், தேசியவாதத்தை விதைத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய
இலங்கை அரசியல் வரலாற்றில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந் நிலை யில், தமிழ் மக்களுக்கான அபி லாசைகளை அல்லது தமிழ் மக்களுக்கானத்...
பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்படும் இந்துக்களின் வழிபாட்டு தலங்கள் – துணை போகும் தொல் பொருள் திணைக்களம்
இலங்கையில் இந்து ஆலயங்கள் மற்றும் இந்து மக்களின் வழிபாட்டுத்தலங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்திற்கு முன் இலங்கை கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், யாழ்ப்பாணம் இராச்சியம் என மூன்று இராசதானிகளாக...