சிறப்புக் கட்டுரைகள்

2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்

முதல் வித்து 2ம் லெப். மாலதி - 10.10.1987 கைமாறிய கனவுகளோடு களங்காணும்  2ம் லெப் மாலதி படையணி. வல்வெட்டித்துறை – தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன. ” இந்தியா...

‘டெங்கு’ – மிகை அச்சம் அவசியமா ?

முழு நாட்டையும் அச்சத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் நோய் டெங்குக் காய்ச்சலாகும். ஏடிஸ் ஏஜிப்ரி (Aedys Aegypti) எனும் நுளம்பின் மூலம் காவப்படும் ஒரு வைரஸ் கிருமியே இந்நோயைத் தோற்றுவிக்கின்றது. நோயும், அதன் விளைவுகளும், அதனால்...

கோத்தாவின் கோரத்தாண்டவங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த கோத்தபாய ராஜபக்ச என்றால்,...

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் – முஸ்லீம் அரசியல் தலைமைகள் சஜித்தை ஆதரிப்பதை விட வேறு வழியில்லை

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சிங்களப் பேரின வாதிகளான இரண்டில் ஏதோ வொரு கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும். ஒன்று ரணிலைத் தலைமை தாங்கிய கட்சிக்கும். மற்றையது மஹிந்த ராஜபக்ஷ அணிக்கும்...

தேசியத் தலைவர் பிரபாகரனின் ஈழக்கோரிக்கை – நிராகரித்த சஜித் தனக்குத்தானே வாய்க்கரிசி போடுகிறார்

தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஈழத்தை தவிர்த்து கூடுதல் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பேன் - சஜித் பிரேதாச ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில்...

அடுத்த ஜனாதிபதியைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க முடியுமா?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கப் போகும் முடிவு முக்கியமானது. ஏனெனில் இந்தோ பசுபிக் பாதுகாப்பு வலைப் பின்னலைப் பொறுத்தவரை இப்பிராந்தியத்தில் தமிழ் மக்களின் பாத்திரம் மிகவும் நிர்ணயகரமானது. தமிழ்மக்களின் வகிபாகம்...

தமிழின அழிப்பில் ரணசிங்க பிரேமதாசா, சஜித்தை நம்புவது எப்படி?

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை ரணசிங்க பிரேம தாசாவின் (1989-1993) ஆட்சிக் காலத்தில் ஏராளமான தமிழினப் படு கொலைகள் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் தற்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி...

தமிழின உரிமையை வென்றெடுக்க தமிழ் ஒட்டுக்குழுக்கள் முன்வரவேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது தென்னிலங்கை தேசியவாதம். தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் உருவாக்கப்பட்ட ஒன்று. அந்த அடையாளத்தை அழித்து விடும் நோக்கிலேயே தென்னிலங்கை பேரினவாத கட்சிகள் செயற்படுகின்றது. டட்லி...

எழுக தமிழும், தமிழ் மக்கள் பேரவையும்

தமிழ் மக்கள் பேரவையினு டைய நகர்வுகள் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமாக அமையும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் ஆரம்பத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமி ழர் விடுதலைக் கூட்டணி,...

முஸ்லீங்களை ஒடுக்குவதான சிந்தனையை தமிழர் தரப்பு சிங்களவர்களுடன் இனைந்து செயற்படக்கூடாது

    250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட  ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமையினால்,  கோபமடைந்த இலங்கையர்கள், தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரக்கூடிய, வலிமைமிக்க...