மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றம்- கருணா குழு செய்த வரலாற்று தவறு
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தனியாக இயங்க எடுத்த முடிவினால் மட்டக்களப்பில் அச்சமும் பதட்டமும் நிறைந்திருந்த அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த பின் தெரிவு...
கோத்தபாயவின் ஜனாதிபதிக் கனவை வீழ்த்திய முரளிதரன்
காலத்திற்குக் காலம் தமிழினத்தின் போராட்டத்திற்கு எதிராக பல்வேறான காட்டிக் கொடுப்புக்கள், கருத்துப் பரிமாற் றங்கள் என்பன இடம்பெற்று வருகின்றபோதிலும் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்து தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய தீர்வுத்திட்டங்களை கிடைக்கப்...
இந்திய இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள்!
1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது.
இந்திய இராணுவத்துடன் இணைந்து...
-தாயகத்தின் இதயபூமியான கிழக்கு என்றும் இல்லாதவாறு இடர்பாடுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது.கிழக்கின் தமிழர் கூட்டணி
நாட்டில் மீண்டும் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகளுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, கட்சி பேதமற்ற முறையில், சிறுபான்மைக் கட்சிகளின் பலத்துடன் மீண்டும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது...
லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்
கடவுள் படைத்த இந்த உலகில் லவ் ஜிஹாத் என்றால் என்ன?
எந்தவொரு முஸ்லீமும் எந்தவொரு முஸ்லீம் அல்லாதவருடன் ஈடுபடும் காதல் லவ் ஜிஹாத் என்று அழைக்கப் படுகிறது.
ஒரு ஹிந்துப் பெண்ணுக்கும் முஸ்லீம் பையனுக்கும் நிகழும்...
வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை
இலங்கையில் ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழினம் சிறுபான்மை இனத்தவர்களாக இருந்துகொண்டு தமது வாழ்வுரிமைகளை வடக்கு கிழக்கில் விஸ்தரித்து செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தோடு அஹிம்சை வழியில் தந்தை செல்வா வழிநின்று போராட்டங்கள்...
மீண்டும் கோத்தாவின் குருதி வேட்டைக்கு களம் அமைக்கும் மைத்திரி
30 ஆண்டுகாலப் போராட்ட வரலாறு ஒருபக்கமிருக்க அதனது வடுக்கள் இன்னமும் ஆறாமல் இருக்கிறது. சிங்கள இனவெறிபிடித்த காடை யர்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் ஏராளம். ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை...
சாதிவெறி பிடித்தவர்களாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் பணச்செல்வாக்குடையவர்களாலும் தமிழ் மக்கள் உள்ளும் வெளியும் பிரித்தாளப்பட்டனர்.
கிழக்கிலங்கை சமுதாய முரண்பாட்டுப்பின்னணி
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள், முரண்பாடுகள், மோதல்கள் போன்றன வௌ;வேறு சமூகக் குழுவினரால் வேறுபட்ட வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, முரண்படுகின்ற சமுதாயப் பல்வகைமைகள், பெரும்பான்மை சமூகத்தின் மேலாதிக்கமும் அடக்குமுறையும், வரலாற்றுரீதியான இனவெறுப்பும்...
கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட மனிதன் பற்றியும் விசாரனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்
கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட மனிதன் பற்றியும் விசாரனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்
கடந்தகால வரலாற்றுப்பார்வை
கிறீஸ் மனிதன், (மர்ம மனிதன் அல்லது க்ரீஸ் பூதம், Grease devil) எனும் பெயரில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, பொது...