சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து 40 இலட்சம் தமிழர்களை அவர்களது தாயக மண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்கி சிங்கள பௌத்த பேரினவாதம்
வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை...
அளுத்கமை , தர்காநகர் கலவரத்தின் பின்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு கலவரங்கள்
பின்னனி.
இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக 1915 கலவரத்தில் தொடங்கி படிப்படியாக இக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன.இதில் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கையின் தென் மேற்குப் பகுதியான களுத்துறை மாவட்டத்தில் அளுத்கமை, தர்காநகர்...
விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்ததா?
உள்ளுராட்சி மன்றங்களை இலக்காக கொண்டு கட்சிகள் தம்மை பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனை சீர்குழைப்பதற்கு 2001 - 2023...
தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் வந்தேறிகள் இவர்களே தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தார்கள்
தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் வந்தேறிகள் இவர்களே தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தார்கள்
முன்னாள் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவநேசன் (பவான்) அவர்களுடனான சிறப்பு நேர்காணல்
கேள்வி : இன்றைய சமகால அரசியல் பார்வையிலே உள்ளூராட்சி மன்ற...
மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்
அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மார்ச் 4, 1938 மட்டக்களப்பு, இல் பிறந்தார்.. இவர் இங்கிலாந்து குடியுரிமைமைக் கொண்ட ஈழத்து தமிழராவார்.
ஆரம்பக்காலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில்...
சம்பந்தன் கிழித்த கோட்டைத் தாண்டாத செல்வமும் சித்தார்த்தனும்-புருஜோத்தமன் தங்கமயில்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், அதன் தலைவர் இரா. சம்பந்தனும் வாழ்ந்து கெட்டவர்களின் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கான அழைப்பை, தமிழ்த் தேசிய கட்சிகளிடம் சம்பந்தன் அண்மையில் விடுத்திருந்தார். செவ்வாய்க்கிழமை (15)...
தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் தமிழினம்
யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களைக் கடந்துள்ளபோதிலும் தமிழினத்தின் மீதான அரசின் அடக்குமுறைகளில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை. காணி அபகரிப்பும், பௌத்த மயமாக்கலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும், மத வழிபாட்டுத் தலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் இன்னும்...
எதிர்வரும் காலங்களில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் அரசியல்வாதிகள் தயாரா?
இலங்கையின் இன்றைய நெருக்கடிச் சூழலில் தேர்தல் என்பது தேவைதானா என்கின்ற கேள்வி எழுகின்றபோதிலும், ஏற்கனவே மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிற்கானத் தேர்தலை நடாத்தாமல் கடந்த கால அரசுகள் இழுத்தடிப்புச் செய்தமை ஜனநாயகத்திற்கு...
தனது கட்சியைப் பலப்படுத்த காய்நகர்த்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இலங்கையின் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக மக்களின் தெரிவின் மூலம் அல்லாமல் பாராளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக கோட்டாபய ராஜபக்ச அவர்களின் பதவி இராஜினாமாவையடுத்து பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கையின் நீண்டகால அனுபவ அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க அவர்கள்...
விவசாயத்தின் வீழ்ச்சியே பொருளாதார பின்னடைவுக்கு காரணம்
ஐரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியினால் பல ஐரோப்பிய நாடுகள் அபிவிருத்தி என்ற மட்டத்தை அடைந்தபோதிலும் அந்நாடுகள் விவசாய உற்பத்தி பொருட்களை ஏனைய கண்டங்களில் இருந்து பெறவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. குறிப்பாக...