முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், மதவிழும்மியங்களையும், பள்ளிவாசல்களையும் தாக்கி அழிப்பதென்பது பௌத்த இனவாதிகளின் நீண்ட காலத் திட்டமாகும்.
இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்துக்...
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது.
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 123 ஆண்டுகளாக நடைபெறுகிறது.
1896 - சிலாபம் கலகம் (முஸ்லிம் -கத்தோலிக்கர்)
1900 - அநாகரீக தர்மபாலவினால் தோற்றுவிக்கப்பட்ட ‘சிங்கள மகாபோதி சபை’ முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்ள...
சிறிசேன – விக்கிரமசிங்க தலைமைத்துவம் படுமோசமாகத் தோல்வி கண்டிருக்கிறது என்பதே எனது ஆய்வின் முடிவாக இருக்கிறது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது...
இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாறு
இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாற்று ரீதியான பல்வேறு சான்றுகள், ஆராய்ச்சிகளின் முடிவுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையுடன் புராதன காலந்தொட்டே வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியவர்கள் அரேபியர்கள் என்பது மிகப் பலமான உண்மையாகத்...
பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சி
பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலில் இராணுவத் தலையீடுகள்எங்கும் இராணுவம், எதிலும் இராணுவம் என்பதுதான்
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இருக்கின்றது....
தமிழீழக் கோரிக்கை உலக அரங்கில் வெற்றி பெறும் வாய்ப்பு
“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”
வட்டுக்கோட்டைத் தீர்மானம் (வ.கோ.தீ).
இலங்கை அரசு, 1948-ல் சுதந்திரம் அடைந்தது முதல் தமிழினப் படுகொலையைத் தனது “தேசியக் கொள்கை” ஆகக் கடைபிடித்தது எனலாம். தமிழர்களின் சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை முன்னிட்டு...
பௌத்த-கிறிஸ்தவ மிசனறி ஆதிக்கத்திலிருந்து தமிழினம் மீண்டெழுவது அவசியம்
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்க தமிழ் மொழியால் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இல்லையேல் ஆபத்து...!
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை இனம் அடக்கி ஒடுக்கப்படுவதன் மற்றுமொரு அத்தியாயம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் இலங்கைத்...
பயங்கரவாத தடைச் சட்டம் (CTA) ஏன் இப்போது?
2018 செப்டம்பர் 11இல் அமைச்சரவை “Counter Terrorism Act – CTA” – பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்டிடிஈ உடனான யுத்த காலத்தின் போது அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாத...
பௌத்த காவிகளினால் இலங்கைக்கு ஆபத்து – தமிழினத்துடன் முஸ்லீம்கள் ஒன்றுபடுதலுக்கான இறுதிச் சந்தர்ப்பம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண நிலையைப் பார்க்கின்றபோது சம்பந்தப்படாத விடயங்கள் ஒன்றையொன்று சந்திக்கின்ற நிலைப்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளது தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றதையடுத்து ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் ரிஷாட்...
ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: முதல்கட்ட ஆய்வு
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
குழந்தை பிறப்பதை தடுக்கும் ஆண்களுக்கான மாத்திரை ஒன்று மனித பாதுகாப்பு தொடர்பான முதல் கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது என்று முன்னிலை மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற நிபுணர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விந்தணுக்களை உற்பத்தி...