ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை…
எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர்,...
போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.-தேசியத் தலைவரின் சிந்தனைகள்
தேசியத் தலைவரின் சிந்தனைகள்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன்!
ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்!
அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழனை ஆர்ப்பரித்துதெழுந்து...
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு குள்ளநரி பாராளுமன்ற மீள் வருகை ஆபத்தானது
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதிகரித்துவருகின்ற கொரோனா வைரசின் தாக்கம் ஒருபுறமிருக்க சீனா ஆக்கிரமிப்பு மறுபக்கத்திலிருக்க இலங்கை நாடு துண்டாடப்படுகின்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவது யார்? என்ற கேள்விக்கு...
இனவாதப் பிரச்சினை தலைவிரிக்கத் தொடங்கி அரசினால் இயற்றப்பட்ட புதுப்புது சட்டங்கள் தமிழர்களுக்கு எதிரான வையாகவே இருந்தன
தமிழர்களால் இலங்கை என்றும், அனைவராலும் சிலோன் என்றும் அழைக்கப்பட்டு வந்த எமது நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட தொடங்கியதிலிருந்து இனவாதப் பிரச்சினை தலைவிரிக்கத் தொடங்கிற்று. அரசினால் இயற்றப்பட்ட புதுப்புது...
குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை : ஏன் பன்றியை உண்ண குர்ஆன் தடை செய்துள்ளது தெரியுமா ?
தொகுப்பு : Jahan King
பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.இதற்கான காரணத்தை திருக் குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை. மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள் வதாலும்...
இலங்கை துறைமுகத்தில் சீனா தனது அனு ஆயுதங்களை மறைத்து வைக்கும் ஆபத்து
30 நிமிடங்களில் அமெரிக்காவை தாக்கும் நவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தி, 70-வது ஆண்டு தேசிய தின அணிவகுப்பு மூலம் தனது ராணுவ வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தி உள்ளது சீனா.
சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்து...
நவீன சீனாவை உருவாக்க பாடுபட்ட தலைவர்கள்-சீனா ஆபத்தானது சீனாவை அழிப்பதே சிறந்தது
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. மேலும், சீனா உலகின் இரண்டாவது பெரிய சக்தியாக மாறியுள்ளது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம், சீனா எம்மை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடாகவே...
இலங்கையில் சீனா நாட்டின் ஆக்கிரமிப்பு ஈழராஜ்யத்தை உருவாக்கும் : இந்தியா அமெரிக்கா எச்சரிக்கை
உலக அரசியலை பொறுத்தவரையிலும் உள்ளுர் அரசியலைப் பொறுத்தவரையிலும் என்ன இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதில் பலரதும் அவதானம் உற்றுநோக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸினுடைய தாக்கம் ஒருபுறம் மறுபுறத்தில் ஒவ்வொரு நாடுகளும் குறித்த நாடுகளிடையே எவ்வாறான பிரச்சனைகளை உருவாக்குவது...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் ஒரு பயங்கரவாதி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய கைது தொடர்பாகவும் அதனுடைய பின்னணிகள் தொடர்பாகவும், இதனால் நாட்டில் மக்கள் குழப்பமடைய வேண்டிய சூழல் இல்லை என்பதனையும்...
சர்வதேச அணுகுமுறைகளும் கொரோனா வைரஸ் தாக்கமும்
இன்று உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வந்தாலும் இதே சர்வசேத அரங்கில் ஒரு வியாபார தந்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. வீற்றோபவர் கொண்ட நாடுகளை பொறுத்தவரையில் ஆசிய பிராந்தியத்தில்...