தமிழ் தேசியத்தை பாராட்ட வடகிழக்கு தமிழர் தாயகமாக இணைக்கப்பட வேண்டும் இல்லையேல் ஆபத்து
இந்த நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டுகால யுத்தம் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் ரீதியான தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய அரசியல் கட்டமைப்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளால்...
தமிழ் அரசியல்வாதிகளின் குரல் வளையை அரசாங்கம் நசுக்கிய வரலாறே இன்றுவரை…
தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள்...
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கையரசு, மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்கள்
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கையரசு, மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்கள் அரச தரப்பிலிருந்து கசியத்தொடங்கியுள்ளது. யுத்தத்தை எவ்வாறு முன்னெடுப்பது அல்லது எவ்வாறு இனவாதங்களைத் தூண்டிவிடுவது, அதிலிருந்து நாட்டை சமாதான சூழ்நிலையற்றதாகமாற்ற வெளிநாட்டு தீயசக்திகள்...
அல் ஜெஸீராவில் எதிரொலித்த புர்கா, மத்ரசா தடை விவகாரம்
இலங்கை அரசாங்கம் ‘தீவிர மதக் கருத்துக்களைக் கொண்டவர்கள்’ எனக் கருதப்படுபவர்களை தடுத்து வைத்துள்ளதோடு புர்காவை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தாங்கள் ‘இலக்கு’ வைக்கப்படுவதாகவும்...
இலங்கை பௌத்த பாசிசம்
சென்னை எழும்பூரில் இருக்கிற பௌத்த மகா போதி சங்கத்திற்குச் சென்றிருந்தேன். மடத்தில் நிலவிய ஒழுக்கமும், தூலமான பேரமைதியும் எங்கோ ஒரு சனாதனக் கோட்டைக்குள் நுழைந்து விட்ட அருவறுப்பைக் கொடுத்தது. மயிலாப்பூரில் இருக்கிற பார்ப்பன...
வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?
(சாகரன்)
கடந்த இரு வாரங்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி...
2040 ஆம் ஆண்டளவில் இலங்கை அமெரிக்காவின் காலணித்துவ நாடாக மாற்றம் பெறலாம்
அனைத்துலக நாடுகளினதும் பிரச்சினைகளில் ஒன்றுதான் அமெரிக்க நாட்டின் தலையீடாகும். முழு அரபு இராச்சியத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பதே அமெரிக்காவின் தற்போதைய இலக்காகும். அதனொரு கட்டமாகவே அமெரிக்காவின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைகிறது...
கொவிட்-19 பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்களும் பாடங்களும்
கொவிட்-19 பெருந்தொற்று இன்றைய உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை அம்பலப்படுத்தியுள்ளது. விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் கடந்த 40 வருடகால நவதாராள உலகமயமாக்கலின் போக்குகளையும் தாக்கங்களையும் மேலும் கண்கூடாக்கி அவைபற்றி நம்மை ஆழச் சிந்திக்கத்...
“ஒரு நாடு ஒரு சட்டம்” என்றால் இரு முறை ஆயுதக் கிளர்ச்சி
ஜேவிபி யின் அதி முக்கியஸ்த்தர் மொகமட் நிஷ்மியின் நினைவாக, பெரெதெனியாவில் “நிஷ்மி ஹோல்” மரணித்தவர்களின் நினைவாக – பெரதெனியா - ஸ்ரீ ஜெயவர்த்தனபுர – வயம்பவில் நினைவு சின்னங்கள்... யாழ் பல்கலையில் மட்டும் நினைவழிப்பா?
யாழ்...
இந்துக்களுக்கு தொல்லியல் ஆய்வு! இஸ்லாமியருக்கு ஜனாஸா எரிப்பு! கத்தோலிக்கருக்கு ஈஸ்டர் குண்டு! பனங்காட்டான்
இனவாதத்தில் மூழ்கி இனவழிப்பில் சிக்கி அகதிகள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ள இலங்கை, இப்போது ''மதம்'' பிடித்து வெறியாட்டம் ஆடுகிறது.
எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சனையில் துவண்டு கொண்டிருக்கும் இலங்கை, கடந்த ஒரு...