சிறப்புக் கட்டுரைகள்

சிங்கள பேரினவாதிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குமுதினிப் படுகொலை பொறுப்புக்கூறுவது யார்

  குமுதினியில் பயணம் செய்து கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்டது நடந்தேறி இருதொரு ஆண்டுகளாகி விட்டன. 'குமுதினி" நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு. 1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில்...

இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள் இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்

  விஜே டயஸ் ஒரு யுத்தத்திற்கான காரணங்களை யுத்த தீச்சுவாலையை மூழச்செய்த உடனடி காரணிகளைக் கொண்டு விளக்க முயல்வது எப்போதும் தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும். பரந்த அளவிலான மக்களை பற்றிப் பிடித்த விதத்தில், யுத்த தீச்சுவாலைகள்...

இனமதவாத சகதிகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல்களையே அரசு தொடர்ந்து செய்து வருகிறது

ஹலால் முதல் அழுத்கமை வரையிலான அனைத்து காழ்ப்புணர்வு வன்முறை கட்டவிழ்ப்புகளிற்கும் பின்னால் தேசிய பிராந்திய பூகோல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதனை அவ்வப்போது சுட்டிக்காட்டினோம். அதே போன்றே இந்தநாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் அத்தகைய...

பௌத்தர்களின் இனவாத ஆக்கிரமிப்பும் ஆயுதப்போராட்டமும்

   ஆராய்ச்சி என்கிற பெயரில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் நிலைமைகள் தற்போது உருவாகியுள்ளது. இதனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் பௌத்த தேரர்களை வைத்தே காய்நகர்த்தி வருகிறார். கடந்த...

கோத்தா கொலை முயற்சி பழிவாங்க்கப்பட்ட தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்

கோத்தபாயாவை கொலை செய்ய முயற்சித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 14 வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல்க்கைதி சந்திரபோஸ் செல்வச்சந்திரன் ஈற்றில் வியாழன் அன்று நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்....

குருந்தூர்மலை விவகாரம்; மறவன்புலவு சச்சிதானந்தம் பொறுப்பற்றவிதத்தில் அறிக்கை விடக்கூடாது எச்சரிக்கிறார் – ரவிகரன்.

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் உள்ள தமிழ் தெய்வங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதோடு, தமிழ்மக்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ளச் செல்லமுடியாத நிலையே காணப்படுகின்றது. இந் நிலையில் மறவன் புலவு சச்சிதானந்தம் எமது மதத்தின்பெயரால் பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு,...

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட மௌனிப்பும் உலக வல்லரசுகளின் பிடிக்குள் இலங்கை அரசும்

இன்றைய கால சூழ்நிலையில் 2021 ஆம் ஆண்டு என்பது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசுடன் ஆரம்பித்ததொன்றாகும். இவ் செயற்பாடுகள் இன்று எதனை கூற நிற்கின்றன? கொரோனா வைரஸினுடைய தாக்கம் என்பது உலகளவில் 17...

அந்த டிசம்பர் 26, உலகை உலுக்கிய ஞாயிற்றுக்கிழமை : இன்று சுனாமி நினைவு தினம்! 

  நூருல் ஹுதா உமர். கடலோர மக்களுக்கு அலைகளும், அலையின் இசையும் புதிதல்ல. பழகிப்போன இசையும் இசைந்துபோன வாழ்வும் அது. சந்தேகமில்லா உறவு கடலுக்கும் அந்த மக்களுக்கும் அந்த டிசம்பர் 26 வரை இருந்தே வந்தது....

சிறைச்சாலை ஆயுள் கைதிகளை கோட்டபாய அரசு கொல்லப்போகிறதா?

சிறைச்சாலை என்பது குற்றங்கள் செய்த கைதிகளும், குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகளும், ஆயுள் கைதிகளும், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக தண்டனை நிரூபிக்கப்படாமல் 10 வருடங்களுக்கும் மேல் கைதிகள் இருக்கிறார்கள்,...

நவம்பர் 27 மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி தர வேண்டும்

நவம்பர் மாதம் என்றாலே மாவீரர் தினம் என்ற நினைவு தமிழர்களுக்கு எழுவதுண்டு. அந்த அடிப்படையில் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடாது என்று இராணுவம் தடைகளை விதித்துக்கொண்டு இருக்கின்றது. சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கட்சித்...