சம்பந்தனின் கொடும்பாவி எரிப்பும், சத்தியலிங்கத்தின் சர்ச்சையான கருத்தும்
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு எதிராக நேற்றைய தினம் (11.01.2017) மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கோசம் எழுப்பியவர்கள் சம்பந்தன் தீர்வுக் குழந்தையைப்பெற கஸ்டப்படுகிறார், டாக்குத்தர் நீ போய்...
பண்டாரவன்னியன் சிலை திறப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் வங்குரோத்து அரசியலும்
கடந்த சில வாரங்களாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பண்டாரவன்னியன், காந்தி போன்றவர்களுக்கு சிலை திறப்பு என ஆரம்பிக்கப்பட்டு, இதில் மல்லாவியில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களால் பண்டாரவன்னியன் சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதற்கு...
இனப்படுகொலை சிங்களப் பேரினவாத அரசுகளால் ஐம்பதுகளில் தொடங்கி, 2008-2009ம் ஆண்டுகளில் உச்சகட்ட தமிழினப் பேரழிவு நடத்தப்பட்டது.
ஜெர்மனியில் யூத இனப்படுகொலையும், ருவாண்டாவில் பழங்குடி இனப்படுகொலையும், அர்மீனியாவில் நடந்த இனக்கொலையும் போல இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனப்படுகொலை சிங்களப் பேரினவாத அரசுகளால் ஐம்பதுகளில் தொடங்கி, 2008-2009ம் ஆண்டுகளில் உச்சகட்ட தமிழினப்...
குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு...
NOV11,அஹ்மதாபாத்: குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது...
பிரபாகரன் உயிருடன் உள்ளார் 7 ஆண்டு ரகசியம் வெளிவந்தது- ஆதாரத்துடன் அவர் கைத்துப்பாக்கி
பிரபாகரன் உயிருடன் உள்ளார் 7 ஆண்டு ரகசியம் வெளிவந்தது-
ஆதாரத்துடன் அவர் கைத்துப்பாக்கி
மறைந்ததாக கூறப்பட்ட பிரபாகரன் டெல்லி ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லியில் உயிருடன் இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஒன்று...
துரோகி” முத்திரை என்பது இலங்கையில் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல.
“துரோகி” முத்திரை என்பது இலங்கையில் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல. இலங்கை அரசியலிலும் ஆயுதப் போராட்டத்திலும் மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள், மிக இலகுவாக துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டதுடன், அவர்கள் உயிர் வாழத்...
இலங்கையைச் சேர்ந்த 16 பேர் இணைந்துள்ளதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பொதுபல சேனாவை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. தற்போது அதன் ‘ஆட்டம்’ குறைந்துவிட்டதாகக் கருதப்படுகின்ற போதிலும், அவ்வப்போது தங்களது குரலை எழுப்புவதன் மூலமாகத் தங்கள் இருப்பை வெளிப்படுத்துகின்றனர்.
அதை விட முஸ்லிம் மக்கள்,...
இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள், வெளியுலகம் கற்பனை செய்வதைவிடவும் மிகமிக மோசமானவை.
இலங்கை அரங்கேற்றி இருக்கும் யுத்தம் உலகின் அத்தனை தார்மீக நெறிமுறைகளையும் கொன்று குவித்து ஓய்ந்திருக்கிறது!
30 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான...
இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு ‘யானை பார்த்த குருடர்கள்’ நிலை
இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய...
பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது
பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது
இந்த நூற்றாண்டிலும் அடிமைகளாக ஒரு தேசிய இனத்தின் முழுமையான பகுதியும் அடைத்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருதயப் பகுதியில் வாழ்கின்ற மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகள்...