இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கை
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையின்...
தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்த சுதுமலை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக,...
கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றவேண்டும். இல்லையேல் தமிழர்களின் கோவணத்தை சிங்களவர்களும், முஸ்லீம்களும் உருவிவிடுவார்கள்
இலங்கையில் மிகக்கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது கிழக்க மாகாணம். குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் இதில் உள்ளடக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தை சர்வதேச நாடுகள் குறிவைத்துள்ளன. காரணம் என்னவென்றால் உலகப்போர் இடம்பெறுகின்றபொழுது ஆசியப்...
இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே
February 02
12:252015
Print This ArticleShare it With Friends
?by admin 0 Comments
என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம்...
இலங்கை தொடர்பான சர்வதேசப் பேச்சுக்களும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்
இலங்கை தொடர்பான சர்வதேசப் பேச்சுக்கள், பொதுவாக அதன் பிராந்திய நல னின் பாற்பட்டதாக விளங்கினாலுங்கூடச், சிறப்பாகத் தேசத்தில் 1948இல் பிரித்தானியர் சுதந்திரம் அளித்துவிட்டு வெளியேறிச் சென்ற காலப்பகுதியில் ஆரம்பித்து 1972இல் நாடு குடியரசாக்கப்பட்டபோதான...
தமிழ் மக்களுக்கானத் தீர்வு விடயத்தில் இரட்டைவேடம் போடும் மைத்திரியும், ரணிலும்
அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் என்கிற ஒன்று அவர்களிடத்தில் இல்லை என்றே கூறவேண்டும். 30ஆண்டுகால போராட்டத்தில் தமிழ் மக்களின் உரி மைகளை வென்றெடுப்பதற்கான யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கும்...
சிறுவர் துஷ்பிரயோகம் தடுத்து நிறுத்தப்படவேண்டும்
அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் பரவலாகப் பாலியல் வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுவருவது தெரிந்ததே. அத்தோடு இவை தமிழ் மக்களுக்குள்ளேயே பெருமளவில் நிகழ்வதும் வழமையானதொன்றாகிவிட்டது. பதின்ம வயதுச் சிறுமிகள் உட்படச் சிறுவர்கள் தமது தந்தைமார்கள், பேரன்மார்களுக்குச்...
கிராமிய பொருளாதார மத்திய மையத்தினை வவுனியாவில் அமைப்பதில், வன்னி அரசியல்வாதிகளைப் புறந்தள்ளும் தென்னிலங்கை, யாழ் அரசியல்த் தலைமைகள்
கடந்த 24.04.2016 அன்று வவுனியா மாவட்டத்தில் பொருளா தார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபையின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு...
இது முதலமைச்சருக்கு எதிரான காய்நகர்த்தலா?
வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி புதிய நல்லாட்சி அரசாங்கத்திலும் இது தொடரவே செய்கின்றது. பொருத்து வீட்டுப் பிரச்சனை, பொருளாதார மத்திய நிலையம் என...
புத்தரின் வேதனைகள் – .எல்.நிப்றாஸ் (கட்டுரை)
அறுப்பதற்காகவே வளர்க்கப்படும் மந்தைக் கூட்டம் போல மியன்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம்களை பௌத்த போினவாதம் கையாள்கின்றது. தவணை முறையில் பலி யெடுக்கப்படும் ஜீவன்களாகவும் இவர்கள் ஆகி யிருக்கின்றார்கள்.
பாம்புகளை அடித்தால் மட்டும் போதாது அதைப் புதைக்கவும்...