தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
தமிழீழக் கோரிக்கையினைக் கைவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள் என்கின்றபோது எதனை முன்னெடுக்கப்போகின்றார். தமிழ் மக்களுக்கானப் போராட்டங்கள் திம்பு முதல் டோக்கியோ வரையிலானப் பேச்சுக்களை உள்ளடக்கியதொன்றாகவே காணப்பட்டது. இத்திட்டத்திலிருந்து...
மஹிந்தவை அரசியலில் இருந்து ஓரங்கட்டி, அவரைக் கொலை செய்ய மைத்திரி அரசு முனைகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான செயற்பாடுகள் அண்மைக்காலமாக தீவிரமாக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப்பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தினைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் போராட்டத்தை மழுங்கடித்தவர் என்கிற பெயர் அவருக்கு...
வவுனியாவில் கிராமிய வர்த்தக அபிவிருத்தி மையம் அமைப்பது தொடர்பில் சர்ச்சை – இதன் பின்னணியில் நடப்பவை என்ன?
அரசியலில் ஆதாயத்தைத்தேட முனையும் ஒருசில அரசியல்வாதிகள் தமது அரசியலைத்தக்கவைத்துக் கொள்வதற்காக இத்திட்டத்தினுள் மூக்கினை நுழைத்து, வளங்கள் அற்ற பிரதேசத்தில் இந்த வர்த்தக மையத்தினை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருசாரார் வளங்கள் அற்ற...
மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்த ஜெயா – சசி கும்பலின் சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கைது செய் !...
1991-1995 முதலாவது ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆற்றிய ‘சாதனையின்’ ஆவணத் (ஆணவத்) தொகுப்பு இது. முழு தமிழகத்தையே கேட்பார் கேள்வியின்றி கொள்ளையடித்தன் விளைவாக அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தலில் ஜெயா-சசி கும்பல் மக்களால்...
பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா?-ஒரு பார்வை
விபச்சாரம், அபச்சாரம், விகிதாச்சாரம், கலாச்சாரம், சம்சாரம், சமாச்சாரம். …. என்ன சாரமோ, என்னென்ன சாரமோ, ஒரு சாரமும் விளங்கவில்லை.
விபச்சாரம்னா என்ன? எங்கே செய்தால் அது விபச்சாரம்? யார் யாரெல்லாம் செய்தால் அது விபச்சாரம்...
கருணாவைக் கைது செய்வது இலங்கை அரசுக்கு ஆபத்தானது. அவரைக் கொலை செய்யவே முயற்சியெடுக்கும் – சுழியோடி
அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் கிழக்கின் கட்டளைத் தளபதியாக இருந்த ராம், சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன்,...
ஐங்கரநேசன் ஏன் இலக்கு வைக்கப்பட்டார்?
கடந்த வாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் அதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன.
கடந்த வாரம்...
தமிழரை சவப்பெட்டிக்குள் அனுப்ப துடிக்கும் தமிழின துரோகி சம்பந்தன் :கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்…?
இந்த ஆண்டு, இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அதில் முதன்மையானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. இந்தத் தீர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பான தகவல்கள் ஆங்காங்கே தெற்கின் அரசியல் தலைவர்களின் கருத்துக்களிலிருந்து...
கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா
கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின்...
மராத்தியர் ஆட்சிக் காலத்திய தண்டனை முறைகளைப் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது மோடி ஆவணம்.
டெல்லியை ஆண்ட பால்பனும் அலாவுதீன் கில்ஜியும், பொதுமக்கள் முன்னிலையில் யானையை வைத்து மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கின்றனர். முகலாயப் பேரரசர் ஹுமாயூன், அவரது ஆட்சியைப் பற்றி ஓர் இமாம் தவறாக விமர்சித்ததற்காக, அவரை...