சிறப்புக் கட்டுரைகள்

1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும்-கருணா விசாரனைக்கு உற்படுத்தப்பட வேண்டும்

   காத்தான் குடி முஸ்லீம் படுகொலை தொடர்பில் விடுதலை புலிகளின் முன்னால் தளபதி கேணல் கருணா விசாரனைக்கு உற்படுத்தப்பட வேண்டும் 26 வருடங்கள் முடிவு   1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக...

கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை

  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து   ஆறு ஆண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்...

கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை

  . கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை செய்யப்பட்டதுதான் அந்த செய்தி.நீண்டநாட்களுக்குப்பிறகு இச்செய்தி கிடைத்தமை சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக என்ன நடந்தது? என்பதையறிய பலரும் உசாரானார்கள். மறு கணம் நானும் கல்முனைக்கு விரைந்தபோது அங்கு...

சுதந்திரத்தின் பின் 60 ஆண்டுகால தமிழர் அரசியலில் முப்பது ஆண்டுகள் அகிம்சை வழியும், முப்பது ஆண்டுகள் வன்முறை சார்ந்த...

  இலங்கைவாழ் தமிழர் சமூகம் தற்போது திருப்புமுனையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அறுபது வருடத்திற்கும் மேலாக இச்சமுதாயத்தின் மேல் திணிக்கப்பட்டிருந்த இரட்டை வேட அரசியல் அதற்கான அதிக விலையைக் கொடுத்துள்ளது. ஒருபுறத்தில்  ‘தனிஈழம்’ எனவும்,...

மக்களின் உயிருடன் விளையாடும் செயல்!

தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ததும் அவற்றை இலவச சுகாதார சேவையின் ஊடாக விநியோகம் செய்ததும் பாரதூரமான குற்றம். அது அப்பாவி மக்களின் வாழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் விளையாடும் செயல். இது முற்றிலுமே ஏற்றுக்...

தமிழர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் செய்த துரோகங்கள்-தென்தமிழீழத்தில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை

  வடதமிழீழத்திலிருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்காக ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் தலைவர்களும், எழுத்தாளர்களும் தென்தமிழீழத்தில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, நான்கு இலட்சம் தமிழர்கள் குடிபெயர்க்கப்பட்டமை பற்றி மட்டும் மௌனம்...

தனி அலகினைக் கோரும் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் – இல்லையேல் இலங்கையில் முஸ்லீம்களுக்கான தனி...

கடந்த சில வாரங்களாக முஸ்லீம் அரசியல்வாதிகள் தனியான ஒரு அலகு வேண்டும் என்று அரசாங்கத்தினை வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்பேசும் மக்கள் என்ற அடிப்படையின் கீழ் முஸ்லீம்களும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். முஸ்லீம் காங்கிரஸ் என்ற போர்வையில்...

வேதாளம் (த.தே.கூ) மீண்டும் முருங்கை மரத்தில்

  மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் ஊடகங்களின் பேசு பொருளாகியிருக்கிறன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுக்கும் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்...

LTTE தலைவர் குடும்ப விபரத்தை வெளியிடும் பொன்சேகாவால்? சூடுபிடிக்கும் போர்குற்றம்!

  சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தபோது, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டதன் அடிப்படையில், வொசிங்டன் சென்ற பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதுவே, சரத் போன்சேகா மீது அரசாங்கம் நம்பிக்கையிழந்து போய், அவருடன்...

மஹிந்தவின் பாதையில் குறுக்கிடும் சோதனைகள்!

  முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்றப் பிரவேசமானது ராஜபக்ச குடும்பத்தினருக்கு பெரும் தலைவலியாகவே இப்போது மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் சிங்கள மக்கள்...