சிறப்புக் கட்டுரைகள்

யாழ் நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பில், அமைச்சர் ஐங்கரநேசனின் மீது குற்றஞ்சாட்டுவது தவறு

வலிகாமப் பகுதியின் கிணறுகளில் ”கழிவு எண்ணெய்கள்” கலந்து, இரண்டு லட்சம் பேர்வரையானவர்கள் பல்வேறுபட்ட பாதிப்புக்களை நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்றனர். வட மாகாண முதலமைச்சரும், அமைச்சர் ஐங்கரநேசனும், காலத்திற்குக் காலம் பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டு...

பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தொடர்பில் இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தம் காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் சட்டமா...

  கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அவரோடதாக இருக்க வாய்ப்பில்லை என ஓய்வு பெற்ற, பேராசிரியரும் இந்திய இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடைய முன்னாள் இந்திய கடற்படை மரைன் கமாண்டோ,...

எல்லாளன் நடவடிக்கையின் முக்கியத்துவம் என்ன?

  எல்லாளன் நடவடிக்கை” யின் முக்கியத்துவம் என்ன? ‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான்...

படைபலத்தை வைத்துப் பேசப்பட்ட அரசியல் பேரத்திற்குக் கொடுக்கப்பட்ட அடி! ஒப்பறேசன் தவளைப் பாய்ச்சல்

  படைபலத்தை வைத்துப் பேசப்பட்ட அரசியல் பேரத்திற்குக் கொடுக்கப்பட்ட அடி! “11ம் திகதி ஒவ்வொரு புலிவீரனுக்கும் பத்துக் கைகள் முளைத்துவிட்டன” பூநகரி வெற்றியுடன் புலிகள் இயக்கம் பெற்றுவிட்ட பலத்தை தலைவர் பிரபாகரன் இவ்விதம் வெளிப்படுத்தினார். ஆனையிறவுச் சமரின் பின்...

ஆயுதம் ஏந்தி போராடியவர்களை அரைவயிற்றுக் கஞ்சிக்காப் போராடும் அவலநிலையில்

  யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை.  சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு...

முப்பது ஆண்டு கால வீர வரலாற் றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மாவின் பிரிவு

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும்...

சர்வதேசத்தை ஏமாற்ற தொடங்கியுள்ள சிறிலங்கா! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

  கடந்த ஓரு வருடமாக, சர்வதேச அரசியல் மைதானமாக மாறியுள்ளசிறிலங்காவில் – சீனா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ராஸ்யா,பிரித்தானியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா போன்றவைதங்களது பயிற்சிகள், போட்டிகளை நடாத்துகின்றனர். இவற்றில் இரண்டுமூன்றுநாடுகள்...

எல்லாளன் பற்றிய வீர வரலாறு அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன்

    எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது...

ஈழவிடுதலைப்போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பென்பது ஆண்களுக்கு நிகராகவும் சில சமயங்களில் ஆண்களுக்கு மேலாகவும் இருந்துவந்தது.

  இன்றைய சமூகமட்டத்தில் பெண்ணியம் அல்லது பெண்விடுதலை என்ற பேச்சுக்கள் எங்கெல்லாம் எழுகின்றதோ அங்கெல்லாம் ஈழப்பெண்போராளிகள் உதாரணங்களாகவும் சான்றுகளாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர் அல்லது சுட்டிக்காட்டப்படுகின்றனர். அந்தளவுக்கு அவர்கள் வரலாறுகளில் பதியப்பட்டுவிட்டார்கள். உண்மையில் பெண்ணியம், பெண் விடுதலை...

அன்று தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் – சுதந்திரப்போராட்டம் பற்றிய பார்வை

வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஓகஸ்ட் 15ஆம் திகதி விடுதலை அடைந்தது. அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. சுதந்திரப் போராட்டம் இரண்டு நாடுகளும்...