சிறப்புக் கட்டுரைகள்

யார் இவர்கள்? யாருடைய வழிகாட்டலில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் – சுகுனா

இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராயவேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப்புலிகள் மீதான இறுதிக்கட்ட யுத்தம் பற்றியும்...

சர்வதேச விசாரணை தொடர்பில் அரசின் இரட்டைவேடம்

இலங்கைத்தீவின் பண்டைய வரலாற்றினை எடுத்துக்கொண்டால் யுத்தம் - சமாதானம், யுத்தம் - சமாதானம் என்ற நிலைப்பாடுகளே காணப்பட்டன. இனவாதம் எப்போது இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம்...

தமிழீழ இலட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால், எனது பாதுகாவலரே என்னைச் சுட்டுக்கொல்லலாம் – பிரபாகரன்

தமிழீழப்போராட்ட வரலாறு மூன்று தசாப்தங்களைக் கடந்துள்ள நிலையிலும் விடுதலைப்புலிகளின் தலை வரான பிரபாகரனது போராட்ட உத்திகள் காலத்திற்குக்காலம் மாற்றப்பட்டு போராட்டம் பெரும் வளர்ச்சி கண்டது. இவ்வாறான சூழ்நிலையில் தான் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தொழிக்கவேண்டும்...

இலங்கையில் இந்நூற்றாண்டின் நடந்த மிகப் பெரிய படுபாதகச் செயல்!

  எல்லாவற்றுக்கும் சட்டம் உண்டு... சண்டை போடுவதற்கும்! வெட்டுக் குத்துக்கும் விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதை 'மீறாத' தாக்குதல்கள் முறையானதாகக்கூட அங்கீகாரம் பெற்றுவிடும். ஆனால், இலங்கை அரங்கேற்றி இருக்கும் யுத்தம் உலகின் அத்தனை தார்மீக நெறிமுறைகளையும்...

ஜேஆர் அறிவிப்பு! பண்டா அமுலாக்கல்! பெரேரா எதிர்ப்பு! கொல்வின் விளக்கம்! பதவிக்காக கொள்கையை கைவிட்டவர்கள்!

  காந்தியின் வெள்ளையனே வெளியேறு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட ஜே ஆர், தான் ஆற்றிய உரையில் இலங்கை பல மொழி பேசும் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்படல் வேண்டும் என்ற தன் நிலைப்பட்டை தெரிவித்தார். பின்பு அநகாரிக...

யார் இவர்கள்? யாருடைய வழிகாட்டலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்?? -சுகுனா

  இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது.  அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப் புலிகள் மீதான இறுதிக்கட்ட...

விபச்சாரத் தொழிலை நடாத்தும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ்க்கட்சிகளைக்கொண்டு விபச்சாரத் தொழிலை நடாத்தும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு வடமாகாண சபைக்கான தேர்தலில் வடகிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிபலிக்கும் கட்சியான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் முதல்வர் வேட்பாளராக...

இன்றைய நடைமுறை அரசியல் வரலாறு கண்மூடித்தனமாக பேசிவிட்டு, தங்கள் கணனிக்கு முன் இருந்து தமிழ்மக்களுடையே,பிளவை ஏற்படுத்தும் முயற்ச்சியில்...

    புலத்திலும், தாயகத்திலுமிருந்து காற்றோடு கண்மூடித்தனமாக பேசிவிட்டு, தங்கள் கணனிக்கு முன் இருந்து தமிழ்மக்களுடையே,பிளவை ஏற்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருவது மிகவும் வருந்தத்தக்கது. எனவே எமது எதிர்கால அரசியலை நமது அறிவையும், பொறுமையையும் பயன் படுத்துவோம்! நாம்...

சம்பந்தன், விக்கி மோதல் எதிரொலி: கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை? -கே.சஞ்சயன் (கட்டுரை)

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகளையடுத்து, வடக்கு மாகாணசபையைக் கலைக்குமாறு பரிந்துரை செய்வது குறித்து, கொழும்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. வடக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக்...

குமார் பொன்னம்பலத்தின் படுகொலையின் பின்னணி- சந்திரிக்காவின் களங்கத்தை போக்க தமிழ் தலைவர்கள் செய்த திருகுதாளம்.

  அங்கம் -1 (குமார் பொன்னம்பலம் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இக்கட்டுரை தொடர் பிரசுரமாகிறது) குமார் பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 16ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் கொலையாளிகள் இதுவரை...