கொழும்பின் சதியா? யாழின் விதியா?
உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை, ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர்.
எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான். ☛☛☛ கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும், முற்றுமுழுதாய்...
இனப்படுகொலைக்கான தீர்வு எட்டப்படுமா?
வடக்கின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உருவாக்கத்திலிருந்து இன்றுவரை பல அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதுதான் தமது ஒரேயொரு நோக்கமெனப் பல அமைப்புக்களை உருவாக்கி அரசியல்பணியாற்றியபோதுங்கூடத் தமிழ் மக்களுக்கு...
இலங்கையில் நடப்பது, தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைதான் என்பதை சர்வதேச அமைப்புகள் பலவும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க...
விலைமாதுக்களாக ஆக்கப்படும் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்
விலைமாது ஆகுவது? என்பது யாது? விலைமாது ஆக்கப்படுவது என்பது என்ன? என்ற கேள்விகளுக்கும், காதல் உருவாகுவது என்பது எது? காதல் செய்வது என்பது என்ன? என்னும் வினாக்களுக்கும் முதலில் பொருத்தமான விடைகளைக் கண்டுபிடித்த...
கூட்டு அரசாங்கத்தின் அடுத்தகட்டச் சதி யாப்பு மாற்றம்
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இருவேறுபட்ட துருவங்களாக விளங்கித் தமக்குள் பகைமை பாராட்டிச் சிங்கள மக்களிடம் வாக்குகளைப்பெற்று மாறி மாறி ஆட்சிசெய்து வந்த ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க ஆகிய இருபெரும் அரசியல் கட்சிகள் முதற்றடவையாக இவ்வருடம்...
எது இனப்படுகொலை? – (தீர்ப்பாயத்தில் இனப்படுகொலை தொடர்பாக சேரன் சமர்ப்பித்த வாதங்களின் சுருக்கம்)
இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், இனப்படுகொலை தொடர்பாகச் சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும் இப்போது எத்தகைய எண்ணங்களைக்...
அரசுக்கு எதிரான ஜே.வி.பி நடைப்பயணம் நாட்டுக்கு வழங்கவிருக்கும் படிப்பினை
எதிர்வரும் தைத்திங்கள் எட்டாம் நாள் (08.01.2016) மைத்திரி-ரணில் அரசு பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் பெரிய பேரணியொன்றை ஜே.வி.பி ஒழுங்குசெய்துள்ளது. ஆன்றைய தினம் காலை கொழும்பிலிருந்து...
சம்பந்தனின் மிரட்டலுக்கு அடிபணியாத முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
அன்மையில் 'தமிழர் பேரவை' என்னும் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டு அதன் தலைவராக வடமாகாண முதலமைச்சர் 'விக்னேஸ்வரன்' அவர்கள் நியமிக்கப்பட்டுமுள்ளார். இப்பேரவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அதன் பின்னணி யாது? என்னும் வினாக்கள் பல்வேறு...
சம்பந்தனுக்கு சகுனியான முதலமைச்சர் விக்னேஸ்வரன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப்பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது. இவ்வாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்...
இலங்கையில் சமாதானத்துக்கு அமெரிக்கா உறுதியான உதவி – அந்நாட்டுப் பிரதிநிதியின் மற்றுமொரு புரளி
'இலங்கை மக்கள் சமாதானம், செழிப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தைத் தொடர்கையில் அமெரிக்கா உறுதியான விதத்தில் அதற்கு உதவும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...