சம்பந்தன் சிங்கள இராஜதந்திரம் வகுத்த பொறிக்குள் சிக்கிவிட்டாரா?
சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா. சம்பந்தன் பங்குகொண்ட கூட்டங்கள் எவற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு...
தேசிய தலைவர் பிரபாகரனின் நான்கு தலைமுறையின் வாழ்க்கை வரலாறு.
இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை…
யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும்.
வல்வெட்டித்துறை என்னும்...
த.தே.கூட்டமைப்பு எதிர்க்கட்சிப் பதவியினை துறப்பதே தமிழ்த்தேசியத்தினை முன்னெடுப்பதற்கான சிறந்த வழி
தமிழ் மக்களது போராட்ட வரலாற்றினை எடுத்துக்கொண்டால் வெறுமனே பதவி மோகங்களுக்காக மாத்திரமே எதிர்க்கட்சிப்பதவியினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பது தெட்டத்தெளிவாகின்றது. காலத்தின் தேவைகருதி சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியுள்ள இந்நேரத்தில் அரசாங்கம் தனது நிகழ்ச்சிநிரலை...
ISIS தீவிரவாதிகள் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தாக்கத் திட்டம்
அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களில் இவர்களது வீரதீரச் செயல்கள் மட்டுமன்றி இவர்களால் நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூரக் கொலைகளும் வெளிவந்து மக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். சிலர்...
ஐ.நா அமெரிக்கப் பிரதிநிதி சமந்தா பவரின் இலங்கை விஜயம்
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க தேசத்தின் பிரதிநிதியாக விளங்கும் சமந்தா பவர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றார். அவர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப்...
தேசியத்தலைவர் பிரபாகரன் மாவீரர் தின உரையினை ஆற்றாமைக்கான முக்கிய காரணங்கள்
விடுதலைப்புலிகள் அமைப்பு மே 5, 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள்...
‘கன்சைட்’ தடுப்பு முகாம் திருகோணமலை கடற்படை தளத்தில் நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த இரகசிய தடுப்பு சிறையாகும்.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி காலப்பகுதியில் இடம் பெற்ற கடத்தல்களும் காணாமல் போதல் சம்பவங்களும் ஏராளம்.
அவை படைத்தரப்பால் செய்யப்பட்டதா அல்லது புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் நடவடிக்கையா என்பது தொடர்பில் விவாதங்களே இன்னும்...
மைத்திரி-ரணில் அரசின் அமெரிக்க-இஸ்ரேலுடனான உறவுகளும், இலங்கை இஸ்லாமிய மக்களும் – வீரப்பதி விநோதன்
இவ்வாண்டு ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆட்சி பீடமேறிய அரசாங்கத்துக்குத் தலைநகர் கொழும்பு உள்ளடங்கலாகத் தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர்களில் 2ஃ3 பங்கிற்கும் அதிக மானோர் வாக்களித்திருந்தனர். மஹிந்த தரப்பினரை முறியடித்து மைத்திரி-ரணில்...
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களும், ISISஇன் சர்வதேசத் தாக்குதல்களும் – நெற்றிப்பொறியன்
ஐரோப்பிய நாடுகளில் ISIS தீவிர வாதிகளுடைய தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கும் இந்நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளுக்கு நேரடியாக தாக்குதல்களை நடாத்த வுள்ளதாகவும், அங்கிருக்கும் மக்களை நிம்மதியாக வாழவிடமாட்டோம் எனவும் இவர்கள்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இரா.சம்பந்தனின் தலைமையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதே சிறந்தது – இரணியன்
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் சாத்வீகப் போராட்டங்கள் வலுவாக முன்னெடுக்கப்பட்ட வரலாறு கள் இருக்கின்றன. தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் வரையிலான தமிழ்த்தலைவர்கள் பல்வேறு உண்ணாவிரத, சாத்வீகப் போராட் டங்கள் என மேற்கொண்டபோதும் அவை...