சிறப்புக் கட்டுரைகள்

நல்லாட்சி பற்றிப்பேசும் சிறீலங்கா அரசுக்கும் – அரசின் ஒரு அங்கமாக இரண்டறக் கலந்திருப்பவர்களுக்கும்.

நல்லாட்சி பற்றிப்பேசும் சிறீலங்கா அரசுக்கும் - அரசின் ஒரு அங்கமாக இரண்டறக் கலந்திருப்பவர்களுக்கும் ஈழக்குழந்தைகளின் ஏக்கங்கள் புரிகிறதா?  இந்த உலகத்தில் சீவிக்கின்ற ‘அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் - பாதுகாப்பு’ என்பனவற்றை பிரகடனப்படுத்தி, 1954ம் வருடத்திலிருந்து ஐக்கிய...

ஈழப்போர் வரலாற்றில்: இலகுரக விமானங்களை வைத்து, வான் ஆதிக்கத்திலும் பலமான நிலையில் இருந்து உலகில் வேறெங்கும் நிகழாத வரலாற்றுப்...

  ஈழப்போர் வரலாற்றில்: இலகுரக விமானங்களை வைத்து, வான் ஆதிக்கத்திலும் பலமான நிலையில் இருந்து உலகில் வேறெங்கும் நிகழாத வரலாற்றுப் பதிவை உருவாக்கிய பிரபாகரன் எனும் பிம்பம் மூன்றாம் கட்ட ஈழப்போருக்கும் நான்காம் கட்ட ஈழப்போருக்கும்...

தமிழ் மக்களினுடைய உரிமைகளையும் சிதைக்கும் நோக்கில் இலங்கையில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழினத்தை கூண்டோடு அழித்தொழிப்பதற்கே சிங்கள அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வந்தது. எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களின் இன விடுதலைப்போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்...

வவுனியா செட்டிக்குள STF முகாமும், தமிழ் மக்களின் அவலநிலையும்

நாட்டின் தேசியப் பாதுகாப்பு எனக் கூறிக்கொண்டு இராணுவத்தினர் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும், அவர்களுடைய காணி களிலும் தமது பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்துவதன் ஊடாக மக்கள் பல்வேறு அசௌ கரியமான நிலைமைகளை எதிர்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தமிழர் தொடர்பான அணுகுமுறைகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்னும் அணியானது யாழ்ப்பாணத்தை 1996ஆம் ஆண்டளவில் இழந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அவ்வமைப்பின் அனைத்துத் தரப்பினரும், பொதுமக்களும் இடம்பெயர்ந்தபின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கால நகர்வினை பின்னரும் தமிழ் ஈழம்...

இலங்கைத் தீவில் இந்தியாவின் இரகசியத் திட்டம்

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு காலத்திற்குக்காலம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களுடைய நடவடிக்கைகளுக்கு இயைபாக வேறுபட்டு வந்தேயிருக்கின்றது. 1958இல் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரமானது இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமகாலத்தில் கல்வி...

இலங்கையின் போர்க்குற்றப் பின்னணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் சிக்கிக்கொள்ளுமா?

இலங்கையில் 30வருட காலப் போராட்டம் 18.05.2009 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் இன்று போர் முடிந்துவிட்டது. போர்க்குற்ற விசாரணைகள்...

தியாகி திலிபனின் நினைவு தினம்-அவரால் முன்வைக்கப்பட்ட ஐந்தம்சக்கோரிக்கைகளாவன,

தோற்றம் - 27.11.1963 மறைவு - 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து... "என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். அவரால் முன்வைக்கப்பட்ட...

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா..? அவரின் மனைவிக்கும் மகனுக்கும் என்ன நடந்தது..? சரத் பொன்சேகா பேட்டி

  வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும… கேபி மற்றும் கருணா ஆகியோரிடம் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்- சரத் பொன்சேகா முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ...

ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு.

  ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம்,...