“ஆனையிறவு முகாம்” புலிகளால் சுற்றி வளைத்து கைப்பற்றபட்டது எப்படி?
15 வருடங்களுக்கு முன்பு 22 ஏப்ரல்,2000 ல் மூலோபாயமிக்க ஆனையிறவு முகாம் ஒரு தீர்க்கமான போரில் இராணுவத்தின் நீடித்த எதிர்ப்பின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் (எல்.ரீ.ரீ.ஈ) கைப்பற்றப்பட்டது.
வன்னி பெருநிலப் பரப்பை யாழ்ப்பாணக்...
விடுதலைப்புலிகள் மத்தியில் பாரிய பிளவினை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடமாகாண சபையிலும் பாரிய பிளவுகளை ஏற்படுத்தத் தயாராகிவிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் ஒரு பகுதியாக வடகிழக்கு இணைந்தது தான் தமிழர் தாயகம் எனக்கொள்ளப்படுகின்றது. இந்நிலையைவைத்துப்பார்க்கின்றபோது வடகிழக்கினைப் பிரித்துக் கையாண்டவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி வடகிழக்கு பிரிக்கப்பட்டு...
எதிர்க்கட்சிப் பதவியில் தமிழினம் தொடர்ந்தும் இருப்பதை சிங்கள இனவாதக் கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது
தமிழ் - சிங்களப் பிரச்சினைகள் என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல. அது வாழையடி வாழையாக தொடர்ந்துவந்த பிரச்சினைகளே. வரலாற்று ரீதியாக உற்றுநோக்குவோமாகவிருந்தால் தமிழினமே இந்த நாட்டை ஆட்சிசெய்தது. சிங்களவர்கள் வந்தேறு குடிகளாகவே இருந்தனர்....
தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து த.தே.கூட்டமைப்பு விலகிச்செல்கின்றதா?
நடைபெற்றுமுடிந்திருக்கும் பாராளு மன்றத்தேர்தல் முடிவுகளின் படி தமிழ்மக்களின் ஆதரவோடு வடகிழக்குப்பகுதிகளில் த.தே. கூட்டமைப்பு அமோக வெற்றியினைப் பெற்றுக்கொண்டது. இவர்களின் பரி ணாம வளர்ச்சியின் காரணமாக இன்று எதிர்க்கட்சியின் ஆசனத்தில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
பிரதமர் ரணிலின் குள்ளநரித் தந்திரமும், சம்பந்தனின் எதிர்க்கட்சிப்பதவியும்
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் அவர்கள் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகித்துவருகின்றார். 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம்...
சிங்களப் பேரினவாதிகளான மைத்திரி-ரணில், த.தே.கூட்டமைப்பை பிளவுபடுத்த பாரிய திட்டம்
இலங்கை சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலை யில் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்து வந்துகொண்டிருக்கக்கூடிய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முழுமையாக வழங்கப்போவதில்லை என்றே கூறவேண்டும். தற்போதைய அரசி யல் காலகட்டத்துள்...
சர்வதேச விசாரணைகள் தொடர்பில் த.தே.கூட்டமைப்புக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுமா?
இலங்கையில் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது 'இனப்படுகொலையே' என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. தீர்மானத்தினை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியும் (ஈ.பி.டி.பி) ஆதரித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்க அம்சம். கடந்த வருடம் முழுவதும்...
தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பு வடகிழக்கில் 17ஆசனங்களைக் கைப்பற்றியது
இலங்கையின் 15வது நாடாளுமன்றத்தேர்தல் கடந்த 17.08.2015 அன்று நடைபெற்றுமுடிந்துள்ள இந்நிலையில் வடகிழக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் 17 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளமை மீண்டும் தமிழ் மக்கள் தேசியத்தலைவரின் ஆணைக்கு மதிப்பளித்துள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்...
தேசிய அரசாங்கம் தமிழினத்திற்கு ஆபத்தானது
இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு இற்றைவரைக்கும் தமிழினம் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யவோ அல்லது தமது அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளவோ தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமையை பேணிப்பாதுகாப்பதற்கான வழி வகைகளை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனு...
தமிழ் தேசிய அரசியலில் தொடர் நிகழ்வான “துரோகியாக்கப்படல்”
– டி.பி.எஸ்.ஜெயராஜ்
துரோகியாக்கப்படல் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப தோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப்...