சிறப்புக் கட்டுரைகள்

வடக்கு கிழக்கில் பெரும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திய வித்தியா படுகொலை, தமிழ்ச் சமூகத்தின் தன்னெழுச்சியை அடக்குவதில், காட்டப்படும் தீவிர...

  புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது முக்கியமானதொரு மக்கள் எழுச்சிக்கு காரணமாக...

உலகில் நடைபெற்ற சில மோசமான காணாமல் போக செய்தல் நிகழ்வுகள்.

  குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவ தலைமை அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச்சென்று விட்டாலோ அல்லது கைது செய்து காணாமல் போகசெய்வதாலோ அதன்...

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015,...

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு மே மாதத்தில் தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றது. விடுதலைப்...

சொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01

  விடுதலைப்புலிகள் அமைப்பென்றதும் அதன் தலைவரை தவிர்த்து, சட்டென நினைவில் வரும் பெயர்கள்- இயக்கத்தை உரிமை கோரவல்லவையாக இருந்த தனி மனிதர்கள் என்றால் மிகச்சிலதான். குறிப்பிட்ட காலங்களில் சில பெயர்கள் அடிபட்டு பின்னர் காணாமல்...

சிங்களப் பேரினவராத அரசு ஒரு போதும் தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரப்போவதில்லை – பிரபாகரன்

  கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20ம் திகதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. கிட்டு கப்பலில் வருவது மாத்ததையாவல் தான் இந்திய உளவுப் பிரிவுக்குத்...

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

விடுதலைப்புலிகளின் தலைவரைக் காப்பாற்றும் நோக்கோடு பொக்கனைப் பகுதியில் இருந்து நந்தன், தீபன் விதுஷ உள்ளிட்ட தளபதிகள் பிரபாகரனைக் காப்பாற்றும் நோக்கோடு கடும் சமர் ஒன்றைத் தொடுத்தனர். இதில் 380 போராளிகள் மரணத்தைத்தழுவிக் கொண்டார்கள். இராணுவத்தரப்பில்...

கோத்தபாயவின் இறுதி யுத்தமும் பால்ராஜின் மறைவும்…

கோத்தபாய ராஜபக்ச இராணுவ சேவையில் இணைந்து 20 வருடங்கள் சேவை செய்தார். கோத்தபாய ராஜபக்ச அவர்கள் 25 நொவம்பர் 2005ஆம் திகதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின்...

மழுங்கடிக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள்.

தமிழர்களால் இலங்கை என்றும், அனைவராலும் சிலோன் என்றும் அழைக்கப்பட்டு வந்த எமது நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட தொடங்கியதிலிருந்து இனவாதப் பிரச்சினை தலைவிரிக்கத் தொடங்கிற்று. அரசினால் இயற்றப்பட்ட புதுப்புது...

அன்றைய மும்மூர்த்திகள்.

முப்பது வருடகால போராட்டத்தின் ஒரு கட்டமாக விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அதன் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அதன் இராணுவத் தளபதி கருணா அம்மான் இந்த மூவருக்கும் இடையில் நீண்டகால ஒற்றுமை நிலவி...

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஒரு தமிழீழ அரசையும்- லட்சக்கணக்கான மக்களையும் இலங்கை அரசு 22 நாடுகளின்...

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள்...