புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படை
தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து 6 வருடங்கள் ஆகின்றன.
புளியங்குளம்,...
பிரபாகரனையும், அவரது போராட்டத்தையும் இழிவுபடுத்த தமிழ்க்கட்சிகள் அருகதையற்றவர்கள்
தமிழினத்தின் விடுதலைக்காக ஆயுதமேந்திப்போராடியவர்களுள் தமிழீழவிடுதலைப்புலிகள் முதன்மை வகிக்கின்றனர். விடுதலைப்புலிகளின் போராட்டமானது படிப்படியாக வளர்ச்சிபெற்று, சர்வதேச சமூகங்களும் போற்றும் அளவிற்கு பரிணாமம் கண்டது. தமிழினத்தின் விடுதலைக்காக போராடப்புறப்பட்டவர்களின் வரிசையில் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஈரோஸ்...
கிளர்ச்சிகளை நாடுமுழுவதும் தமிழரசுக்கட்சி முன்னெடுத்தது. காலிமுகத்திடலில் இலங்கை பாராளுமன்றத்திற்கு முன்பாக தமிழரசுக்கட்சியினர் நடாத்திய மாபெரும் சத்தியாக்கிரகப்...
எம்.ஆர்.ஸ்ராலின்
மலையகமக்களின் பிரஜாவுரிமை பிரச்சனையிலும் கிழக்கு மாகாணமக்களின் குடியேற்ற பிரச்சனைகளிலும் மையங்கொண்டிருந்த தமிழரசுக்கட்சி இத்தேர்தலில் படுதோல்வியை அடைய நேரிட்டது. வடமாகாணத்தில் கோப்பாய் தொகுதியில் கு.வன்னியசிங்கம் மட்டுமே ஒரு சிலநூறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கந்தளாய் ...
“தேசியத்தலைவர்” என்றால், அது சேர்.பொன்.இராமநாதனா? மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களா?– தமிழ் நெஞ்சங்களிலும், புஞ்சைகளிலும் நஞ்சை விதைக்கும் இலங்கை...
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், கடந்த வருடம் 18 தை அன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் “உழவர் பெருவிழா” நடைபெற்றது.
விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக...
விசாரணைக்காக அழைக்கப்பட்ட காணாமற் போய் தற்போது வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்களின் விபரம்-வெற்றிமகள்
மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நாளை தெமட்டகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருமாறே அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான...
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியாவின் நாடகம்
கடந்த காலங்களில் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டங்களில் கபடத்தனமான சூழ்ச்சிகளையும், சிறிலங்காவை காப்பாற்றும் தந்திரோபாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த இந்தியா இம்முறை தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் நாடகம் ஒன்றை ஆடி முடித்திருக்கிறது.
ஐ.நா.மனித...
இனிவரும் காலங்களிலும் கூட, ஐ.தே.கவினால் தனித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது-சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று
-சுப்பராஜன்-
இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கட்டு இற்றை வரையிலான 64 வருடங்களில் சந்திக்காத பெரும் நெருக்கடி ஒன்றை இன்று எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியை உருவாக்கியதில் முக்கியமான பங்கை வகித்தவர்கள் இருவர். ஒருவர் அக்கட்சியை...
முக்கோண நரிகள்-மகிந்தா,ரணில், சரத்பொன்சேகா
இலங்கையில் யுத்தம் தொடங்கி முடிந்த காலப்பகுதி வரை 5 ஜனாதிபதிகள் ஆட்சிப்பீடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனாலும் ஆட்சியில் இருந்த மகிந்தாவைத் தவிர நான்கு ஜனாதிபதிகளும் யுத்தத்தில் வெற்றிக்காண வில்லை. மாறாக...
இலங்கையில் இயங்கும் 7 இரகசிய சித்திரவதை முகாம்கள்
சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு இரகசிய சித்திரதை முகாம்கள் இயங்குவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும், இந்த இரகசிய முகாம்களை நடத்தியதாகவும்...
இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமும் முடிவும்
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை...