சிறப்புக் கட்டுரைகள்

. தமிழனை நாய் என பார்த்த சிங்களவன் புலி என பயப்படவைத்தார்-தமிழீழத்ததை அடைய இறுதியாக செய்யவேண்டிய ஒன்றே ஆயுதப்புரட்சி...

  உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம். ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய...

அனந்தி, வட மாகாண சபைத் தேர்தலில், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக மிக அதிக வாக்குகளை வாங்கிய தமிழினத்தின் நேரடிப்...

  .சுற்றிலும் ராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் மனித மிருகம் தீக்கிரையாக்கப்படுவது,  வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையிலும் நம் பலமாகிறது. அதே சமயம், இன அழிப்பு – என்கிற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்துவிடத் துடிக்கும் சமந்தகர்களைப் பார்க்கும்போது, துரோகம்...

அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவுக்கு எதிராக கூட்டுச்சதி -ஜெனிவாத் தீர்மானம் நடைபெறுவதற்கு முன்னர் நாடுகடந்த தமிழீழ அரசுடன் அமெரிக்க அர...

  இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவற்றுக்கான காரணம்...

இந்திய அரசின் தயவால் போராளிக் குழுக்கள் பணபலம், ஆள்பலம், ஆயுதபலத்தைப் பெருக்கி கொண்டிருந்த அதேவேளையில், அவை தனித்தனி அதிகார...

  ஈழத் தமிழர்களால் ஒருமனதாக ஏற்கப்பட்ட தமிழீழத்தை ம.க.இ.க. வினர் மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? தனி ஈழத்தை ஏற்க மறுக்கும் ம.க.இ.க.வினரைத் தமிழீழத்தின் எதிரி என்று ஏன் கருதக்கூடாது?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அந்தக்...

ஒரு இயக்கத்தை அழிப்பதாய் சொல்லி ஒரு இனத்தையே அழித்த யுத்தத்தை உரிமை கொண்டாடி, இரண்டு தடவைகள் தாங்கள் இலங்கை...

  இந்தப்பகிரங்க மடல் தங்களை வந்தடைய வேண்டும். இல்லாவிட்டால், வடக்கில் உள்ள சிறீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு இங்கு என்ன வேலை? நீங்கள் நன்றே நலம் காண்பீர்கள் என்பது எனக்குத்தெரியும். யுத்தம் சுடுகாடு ஆக்கிய...

இறுதிநாளில் இலங்கை ராணுவம் நடத்திய 20 ஆயிரம் தமிழர் படுகொலைகளுக்கான ஆதாரங் களை அழித்து வருகிறார்.

  பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கதை விட்ட இலங்கை அரசு, யாரோ ஒருவரின் உடலைக்காட்டி "இதுதான் பிரபாகரனின் உடல்' என்றும் சொல்லியது. இதனை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த சிங்கள அரசு, ""2 மணி நேரத்திலேயே டி.என்.ஏ.சோதனையை...

சுனாமி (Tsunami) என்பது யப்பானிய மொழியில் “harbor wave” (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில், ஆழமான...

சுனாமி (Tsunami) என்பது யப்பானிய மொழியில் "harbor wave" (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில், ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக உண்டாகும் இராட்சத அலைகளை குறிப்பிடுகின்றது. அசாதாரண...

முஸ்லீம் அரசியல்வாதிகள் மஹிந்தவை ஆதரித்தாலும், முஸ்லீம் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறப்போவது மஹிந்தவா அல்லது மைத்திரியா என்கின்ற போட்டிகளுக்கு மத்தியில் இத்தேர்தலானது நடைபெறவிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி மூன்றாவது தடவையா கவும் ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும்...

அஷ்ரப்பின் ஆசிரமம் : S.L.M.C ஆரம்பம் முதல் பெருந்தலைவரின் மரணம் வரை..!! ஒரு தனிமனித சாதனையின் கதை-D.B.S. ஜெயராஜ்...

  அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான மொஹமட் ஹூசைன் முஹமட் அஷ்ரப்பின் மறைவின் 10 ஆவது ஆண்டுப் பூர்த்தி செப்டெம்பர் 16, 2010 அன்று ஆகும்....

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது...

    சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள்...