செய்திகள்

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் ஆத்மா இறைவனின் இல்லத்தில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம்.

  இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்கு தீமையை அகற்றி அனைத்து நன்மைகளுக்காகவும் செயற்படுமாறு காட்டினார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து காட்டிய பாதையை நன்கு உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கிய தலைமைத்துவம் கத்தோலிக்க...

அரசின் உயர் மட்ட அதிகாரிகள் 50 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தீர்மானம்

  அரசின் உயர் மட்ட அதிகாரிகள் 50 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தீர்மானம் அரசியல் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தற்போது சுமார் 50 முறைப்பாடுகளுக்கு...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடி நகரம் மாற்றப்படும்-கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா உயர்பீட உறுப்பினர் ராஸிக் அவர்களின் தலைமையில்...

இந்த ஆட்சியாளர்களினால் செய்யப்பட்ட படு கொலைகளின் விபரம்

1971 சேகுவேரா போராட்டத்தின் போதும் அதன் தொடர்ச்சியாக 1989 வரையில் மலையக தமிழ் தோழர்கள், சிங்கள தோழர்கள் உட்பட 152000 மேற்பட்டவர்கள் பலியாகியும், பல லட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டும். உலக வரலாற்றில்...

மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு...

  மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்...

75 வருட கால தவறை திருத்துங்கள் என்கிற கோஷத்துடன் வந்த தேசிய மக்கள் சக்திக்கு மாற்றத்தை வேண்டி மக்கள்...

  மாற்றத்தை கோரியவர்களுக்கு ஏமாற்றம்! - றிசாத் எம்.பி தெரிவிப்பு மாற்றத்தை வேண்டி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் 06 மாத காலத்துக்குள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்

  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ...

தேசிய காங்கிரஸ் கட்சியின்  தடயத்தை அழிக்க முடியாது -தேசிய காங்கிரஸ்  தலைவர்

  பாறுக் ஷிஹான் தேசிய காங்கிரசை தேர்தல் ஒன்றில் தோற்கடிப்பது என்பது விட எமது  வேட்பு மனு  பத்திரத்தை   நிராகரிப்பதன் மூலம்   தங்களுக்கு ஒரு நிவாரணத்தை பெற்றுக் கொள்வது போன்று  நீண்ட காலமாக...

தமிழர் தாயகத்தை சூரையாடப்போகும் NPP (JVP) அரசு யாழ்ப்பாணத்தில் சூழ்உரை தன்மான தமிழர்களே எச்சரிக்கை

  தமிழர் தாயகத்தை சூரையாடப்போகும் NPP (JVP) அரசு யாழ்ப்பாணத்தில் சூழ்உரை தன்மான தமிழர்களே எச்சரிக்கை தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் களே தமிழ் ஊடக நிறுவனங்களே தமிழ் அரசியல் புத்திஜீவிகளே தமிழ் செயற்பாட்டாளர்களே போராட்ட இயக்கங்களே சமூக ஊடகங்களே எமது உரிமையை வென்றேடுக்கும் வரை உங்கள்...

ஆயுதக்கட்சிகள் ரெலோ புளெட் ஈ பி ஆ எல் எப் மீண்டும் இனைத்து செயற்ப்படவேண்டும் இல்லையேல் சிங்கள பேரினவாதிகள்...

  ஆயுதக்கட்சிகள் ரெலோ புளெட் ஈ பி ஆ எல் எப் மீண்டும் இனைத்து செயற்ப்படவேண்டும் இல்லையேல் சிங்கள பேரினவாதிகள் பலம் பெறுவார்கள் ஆயுதம் ஏந்திய JVP 13 வது திரத்த சட்டத்தை எதிர்த்தது...