இலங்கை செய்திகள்

யாரைத் திருப்திப்படுத்தியிருக்கிறது அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம்?

படம் | Getty Images, BUDDHIKA WEERASINGHE, TIMEநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகள் இறுதியில் இன்று ஜனாதிபதியின்...

இருதய கோளாறு, உயர்குருதியமுக்கம், பக்கவாத அறிகுறி என பல மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பித்தபோதும், பசில் ராஜபக்சவை பிணையில் விட...

  சிறைக்குள்ளேயே இருங்கள் பசிலின் கோரிக்கைக்கு நீதிபதி.   இருதய கோளாறு, உயர்குருதியமுக்கம், பக்கவாத அறிகுறி என பல மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பித்தபோதும், பசில் ராஜபக்சவை பிணையில் விட முடியாதென கடுவெல நீதிமன்றம் கறாராக அறிவித்துவிட்டது. பசிலை...

cpm பாஸ்டர் ஜோயல் தாஸ் அவர்களின் பாடல் வரிகளுக்கு சர்வதேச விருது

  பாஸ்டர் ஜோயல் தாஸ் அவர்களின் பாடல் வரிகளுக்கு சர்வதேச விருது இன்றைய இளைய தலைமுறைக்கும் பழைய தலைமுறையும் ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் வகையில் அவரே எழூதி பாடிய பாடல்களும் அவரின் கிறிஸ்தவ பயணப்...

வவுனியா மதுவரித் திணைக்களத்தின் திடீர் சுற்றி வளைப்பில் 31 பேர் கைது

  வெசாக் வாரத்தை முன்னிட்டு வவுனியா மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் 31 பேர் சட்டவிரோத மதுவிற்பனை, வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக மதுவரித் திணைக்கள...

குருநகர் பகுதி மக்களால் விரட்டியடிக்கப்பட்ட யாழ்ப்பாண பிரதேச செயலர்

  குருநகர் பகுதி மக்களால் விரட்டியடிக்கப்பட்ட யாழ்ப்பாண பிரதேச செயலர்  

வடக்கு மாகாண சபையினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலே ஆரம்பித்து வைக்கப்பட்டது .

  முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட கொடுப்பனவு செயற்திட்டம் . வடக்கு மாகாண சபையினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலே ஆரம்பித்து வைக்கப்பட்டது...

உலக குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தின நிகழ்வுகள் மன்னார்

    உலக குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தின நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது வடக்கு மாகாண குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது சிறந்த...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படும் போது இவ்வாறான சந்திப்பு, சுவிஷேசமானதாக கருதப்படாது.

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபல சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை (06) பிற்பகல், சுமார் ஒரு மணித்தியால பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற...

மகளின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த தந்தை -மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்

  மகளின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ரோபின் வயது 42 என்ற தந்தையே இவ்வாறு சூடு வைத்துள்ளார். இவர், இறந்துவிட்ட...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் சேற்றுக் குளியல் கொண்டாட்ட புகைப்படங்கள்

  முன்னைய காலங்களில் பகிடிவதையின் போது சேற்றுக்குள் புதுமுக மாணவர்களை தள்ளி விட்டு பல பிரச்சினைகளும் யாழ் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.