இலங்கை செய்திகள்

விடுதலைப்புலிகளும் இந்திய மீனவர்களுடன் வருவார்கள் என்ற சந்தேகத்திலேயே இந்திய மீனவர்கள் கைது செய்யபபடுகின்றனர்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துகொண்டிருந்ததாக கூறி மேலுமொரு தொகுதி இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.அவ்வாறு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ள 32 பேரையும்; அவர்களிடமிருந்து எட்டு படகுகளை...

விடுதலைப் புலிகள் கடற்படை கப்பல்களையும் ஆயுதங்களை கொள்வனவு செய்ய போதுமான பணத்தை சேகரித்துள்ளதாக உள்துறை துணையமைச்சர் எச்சரித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மலேசியாவில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை பதிந்து அகதிகளாக நடித்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக மலேசிய உள்துறை துணையமைச்சர் டத்தோ வன் ஜூனைடி...

ஜனாதிபதி தேர்தல் பஷில் தலைமையில் நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை பலப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. 21 பேரைக் கொண்ட இக்குழுவில் சிரேஷ்ட...

திருகோணமலை படுகொலைச் சம்பவங்கள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை

EWS ARTICLES திருகோணமலை படுகொலைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் இவ்வாறு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனமான...

புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது! அரசாங்கம்

இனப்பிரச்சினை தீர்வுக்காக தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது தனிப்பட்டவர்கள் மற்றும் குழுக்களிடம் இருந்து இந்த யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற...

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் சாட்சியமளிக்க தயார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என்று நோர்வேயின் முன்னான் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு சிலோன் ருடே ...

மலேசியாவில் விடுதலைப்புலி தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான இறுதி கட்ட போர் கடந்த 2008–ம் ஆண்டு நடந்தது. அதை தொடர்ந்து விடு தலைப்புலிகள் தலைவர்களும், இலங்கை தமிழர்களும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தங்கியுள்ளனர். வெளிநாடுகளில்...

ஒபாமா அமெரிக்காவை பலவீனப்படுத்தி விட்டார்

அமெரிக்காவை பலவீனப்படுத்தி விட்டார்அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, ‘ஒபாமாவின் ஆட்சியைப் பற்றி உங்களது கருத்து என்ன?’ என்று கடந்த முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரை நாடு தழுவிய அளவில்...

இலங்கை சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் மக்களுக்கு விளக்கம் :

ARTICLES நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இந்த மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்...

இந்திய அரசை ஏமாற்ற முயன்றால் பாரதூரமான விளைவுகள் வரும்! எச்சரிக்கிறார் ஜெஹான் பெரேரா

கடந்த காலங்களில் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை போல மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசையும் ஏமாற்ற கொழும்பு முயன்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்...