இலங்கை செய்திகள்

அப்போதைய புலிகளின் கிழக்கு கட்டளைத் தளபதி- கருணா அம்மான்

கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை! தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை...

ஆனந்தி சசிதரனின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் இராணுவத்தினரால் திட்டமிட்டு முறியடிப்பு.

  நேற்றைய தினம் கவனயீர்ப்புபு; போராட்டம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 12 ஆட்கொணர்வு மனுவுக்கு ஆதரவு தெரிவித்தும், 05 வருடங்கலாக சரணடைந்த மற்றும் காணாமற்போன உறவினர்களை தேடிக்கொண்டிருக்கும் குடும்ப அங்கத்தவர்களின் நிலைமைகளை உணர்த்துவதற்குமானதொரு...

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அரசியல் இப்போது தான் சூடு பிடித்துள்ளது. எதிர்ப்புக்கள் மத்தியிலும் முல்லை மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அப்பிரதேச வாழ் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிய வடமாகாணசபை முதலமைச்சர் உட்பட அமைச்சர் குழாம் சென்றிருந்தது. இதன்போது தட்டயமலை என்ற கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்ட...

யாழில் இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு நியமனம்

சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது -அமைச்சர் ஜி எல் பீரீஸ்

இலங்கையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த விஷயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும்...

இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு வி.உருத்தரகுமாரன் கடிதம்

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பலமான, உறுதியான, தீர்க்கதரிசனமான நிலைப்பாட்டினை, தங்கள் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கும் என பெரிதும் நம்புகின்றோம் என்று, இந்தியாவில் புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில், நாடுகடந்த தமிழீழ...

சேனல் 4-ன் புதிய ஆவணப்படம் வெளியீடு

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் ஸோன் (போரற்ற பகுதி) என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் க்பளப்பில் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம்...

இலங்கையின் உள்ளேயே நமது பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல முயற்சிகளை தூக்கி எறிந்துவிட்டு, இந்நாட்டில் தமிழர்களை வெளிநாடுகளை நோக்கி இந்த...

இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ம் திருத்தமோ அல்லது 13 ப்ளஸ் என்ற அதற்கு மேல் செல்லுவதோ, எதுவென்றாலும், பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுங்கள், வராவிட்டால் எதுவும் கிடையாது, என்று சொன்ன அரசாங்கம், இன்று...

தீர்வு திட்டம் ஒன்றினைத் தயாரிப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரிவத்த நாடாளுமன்ற உறுப்பினர் -சுரேஷ் பிறேமச்சந்திரன்

தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தீர்வு திட்டம் ஒன்றினைத் தயாரிப்பதற்கு த.தே.கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரிவத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், இதற்காக தமிழ் மக்களிடமிருந்து கருத்துக்களை அறிந்து கொள்ளும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்த்...

அடிபட்டகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

60 வயது மதிக்கதக்க வெள்ளை நிற சேட்டும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்த நிலையில் இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் தலைப்பகுதியில் அடிபட்டகாயங்களுடன் உடல் பகுதியில் அங்கங்கே சிறு காயங்களுடன் காணப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் அரசங்குளம்...