இலங்கை செய்திகள்

ரணிலுக்கு வெட்கமில்லை திருமணம் முடிக்காத 10 இளைஞர்களைஅனுப்பி வைக்குமாறு கோரினார்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனக்கு எதிராக சேறுபூசி வருவதாகவும் எவ்வித வெட்கமும் இன்றி, தன்னிடம் இரண்டு பாதுகாப்பு ஜீப் வண்டிகளையும் 10 இளம் பொலிஸாரையும் கேட்டதாக ஜனாதிபதி...

முதலமைச்சர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்

வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திங்களன்று முதற் தடவையாக விஜயம் செய்துள்ளார். ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை...

யுத்த நிறைவின் பின்னர் பல்வேறு புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் -இராணுவப் பேச்சாளர் ருவான்...

யுத்த நிறைவின் பின்னர் பல்வேறு தரப்பினரும் பல்வேறு புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு மாறுபட்ட புள்ளி...

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் தீர்மானம் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாவிட்டால் அதற்கு தமது பரிந்துரைகளையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரப்பட்டுள்ளது. தகவல் அறிந்த தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் கடந்த...

மலேசியாவில் கைது செய்யப்பட்மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடம் இருந்து இரகசியம்

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் புலம்பெயர்...

பொதுபல சேனவிடம் எதிர்ப்பை சந்திக்கவே சமய விவகார அமைச்சின் பொறுப்புக்களை பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் கலாநிதி மேர்வில்...

சமய விவகார அமைச்சின் பொறுப்புக்களை பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் கலாநிதி மேர்வில் சில்வாவிடம். ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைசின் பொறுப்புக்களை பிரதமர் டி.எம். ஜயரட்னவிடமிருந்து ஜனாதிபதி...

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு நரேந்திர மோடி விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து மோடி தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.அண்டை நாடுகளான பாகிஸ்தான்...

மகேஸ்வரி நிதியத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

  இயற்கை வளங்களுக்க மக்களின் நலன்களுக்கோ மாறாக நாம் ஒருபோதும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற மகேஸ்வரி நிதியத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு...

அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் சுவீகரிக்கப்படவுள்ள தமது காணிகளின் முன்னால் எதிர்ப்புப் போராட்டத்தில்...

தமிழ் மக்களிற்கு சொந்தமான காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் அவற்றை நிரந்தரமாக சுவீகரிக்க எடுத்துள்ள முயற்சிகளிற்கு மக்கள் எதிர்ப்புக்களை வெளியிடத்தொடங்கியுள்ளனர். அவ்வகையில் அச்சுவேலி தென்மராட்சி நுணாவில் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை சுவீகரிக்க ஏதூவாக...

பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுடன் விடுதிகள் மற்றும் ஹொட்டல்களுக்கு செல்லும் செல்வந்த வர்த்தகர்கள், உயர் பதவிகளை வகிக்கும் நபர்களை அச்சுறுத்தி லட்சக்கணக்கில் கப்பம் பெற்ற குழு பொரள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. கோடிஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன், முன்னாள்...