இலங்கை செய்திகள்

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணை யோசனைக்கு 42 அமைப்புக்கள்

   இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர இந்த விசாரணையை கண்காணிக்க சர்வதேசத்தில் உயர்...

வட கொரியா தொடர்பில் விசாரணை நடத்த நியமித்த குழுவின் உறுப்பினரான பணியாற்றிய தருஸ்மன், இராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித...

நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். இந்நிலையில் அந்தப் பதவிக்கு மர்சுகி தருஸ்மன்...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது இந்த முரண்பாடுகள் ஆரம்பித்ததாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இந்திய பிரதமருடனான...

வவுனியா பாரதிபுர காணி விபகாரம் பா.உ சிவசக்திஆனந்தன் தலையீட்டில் முறியடிப்பு

வவுனியா பாரதிபுரம் மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று இராணுவத்தினரின் துணையுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேற்கொண்ட மிரட்டல் சம்பவங்களை மூடி மறைப்பதற்காக அமைச்சரின் கையாட்கள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து அந்தக் கிராமக்கள் நடந்த...

இரணைமடு நீர் விநியோகத் திட்ட விடயத்தில் விவசாய பிரதிநிதிகள் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது சீற்றம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் இன்று இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில்...

உடல் நலக் குறைவால் எம். பி.மாவை மட்டக்களப்பில் மயக்கம்

மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற “அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் - ஒரு சமகால பார்வை” எனும் கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

யுத்த காலத்தில் ரெலோ புளட் ஈ.பிடிப்பி கருணா குழு இவர்களுக்கு இருந்த அரச செல்வாக்கு இப்போ இல்லை

    யுத்த காலத்தில் ரெலோ புளட் ஈ.பிடிப்பி கருணா குழு இவர்களுக்கு இருந்த அரச செல்வாக்கு இப்போ இல்லை தமிழர்களை வைத்தே தமிழ் இதை;தை சுத்திகரித்துக் கொண்டது. மகிந்த அரசாங்கம் என்று சொன்னால் அது மிகை அல்ல. ஏனைய...

அதிவேக நெடுஞ்சாலையில் காவற்துறை அதிகாரி மீது தாக்குதல்

அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றும் காவற்துறை அதிகாரி ஒருவர் மீது அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் அவரது வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. களுத்துறை – தொடங்கொட – போங்குவலயில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. காவற்துறை...

பெண் பொலிஸாருக்கு குட்டைப் பாவாடைக்குப் பதில் நீளக்காற் சட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது

   இலங்கை பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெண்கள் இதுவரை காலமும் காக்கி நிறத்திலான குட்டைப் பாவாடையும் சேர்ட்டுமே சீருடையாக அணிந்து வருகின்றனர். அலுவலக வேலைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கருத்திற் கொண்டே அவர்களுக்காக இந்த புதிய...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி

கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட இரணைதீவுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ள 325 வரையிலான குடும்பங்களை மீண்டும் அப்பிரதேசத்திலேயே மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...