“ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன்…”
"ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன்..." இப்படி நாங்கள் பலரைப் பார்த்துச் சொல்வதுண்டு.
செல்வந்தர்களாக இருக்கட்டும், கல்விமான்களாக இருக்கட்டும், அரசியல்வாதிகளாக இருக்கட்டும் இப்படி பலருக்கு இந்த வார்த்தை ஏக பொருத்தமாய் அமையும்.
அப்படி ஒருவர் தான்,...
பொலிஸ் சேவையில் தமிழ் மொழியில் அதிக வெற்றிடங்கள்
பொலிஸ் சேவையில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் மலையக பகுதியில் தமிழ் மொழியில் சேவையாற்றுவதற்கு அதிக வெற்றிடம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அதற்கான தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க...
அநுரவின் சுவரொட்டியால் சர்ச்சை – கல்வி சமூகம் விசனம்
அநுரகுமார திசாநாயக்க (Anura kumara dissanayaka) யாழ்ப்பாணம் (Jaffna) வருவதை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தால், அநுரகுமாரவின் (Anura kumara dissanayaka) வருகை...
இலங்கைக்கு சுற்றுலாத் துறையில் கிடைத்துள்ள அங்கீகாரம்
தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க இடத்தை இலங்கை பெற்றுள்ளதாக சர்வதேச சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது தனிப் பெண் பயணம் அதிகரித்து வருகின்ற நிலையில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சுற்றுலா பயணம் செல்லும் பெண்களில்...
கட்சிகள் மாயையில் வாழ்கின்றன : ரணில் தரப்பு ஆதங்கம்!
60 வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த முருகன், பயஸ், ஜெயக்குமார்!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர்...
சம்பள முரண்பாடுகள்! பிரதமர் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் எதிர்வரும் மே மாத முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால்(Dinesh Gunawardena) சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பிரதமரின் செயலாளர் அனுர...
இலங்கை வரும் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார்
ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் அவர்களுக்கு ஒருவழி கடவுச்சீட்டு (Passport)மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று...
இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் (Eggs price) விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை லங்கா சதொச நிறுவன (Lanka Sathosa) தலைவர் பசத யாப்பா அபேவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முட்டை ஒன்றின் விற்பனை விலை 36...
பலாலி விமான நிலையம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ். சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனியார்...