இலங்கை செய்திகள்

ரணில் விக்ரமசிங்க பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக போட்டியிட வேண்டும்-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

  ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு உதவுவதைத் தவிர்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி...

மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: கிடைத்தது அனுமதி

  மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் (Sanitary Towel & Liner) வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் நான்கு மில்லியன் எனவும், அதில் வயதுக்கு வந்த மாணவிகள் சுமார்...

ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் : நீதிமன்றில் மன்னிப்பு கோரிய பொலிஸார்

  ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மூன்று பேரை கைது செய்யப்பட்டமை தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணையின் போது சிங்கள மரபுப்படி ஐந்து பொலிஸ் அதிகாரிகள் மன்னிப்பைக் கோரியுள்ளனர். சஹ்ரான் ஹாசிமின் நண்பர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்...

மதுவரித் திணைக்களத்தின் 4 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது

  நீர்கொழும்பு (Negombo) மற்றும் சிலாபம் (Chilaw) பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மதுவரித் திணைக்களத்தின் 04 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் அவர்கள்...

சீன பெரிய வெங்காயம் புறக்கோட்டை சந்தையில் விற்பனை!

  சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று(01.04.2024) முதல் சீன பெரிய வெங்காயம் விற்பனை...

முகநூல் மூலம் தவறான முறையில் நடத்தப்படும் இளம் யுவதிகள்

  சமூக ஊடகங்களில் 06 யுவதிகள் பாலியல் முறையில் தவறாக உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நேற்று (01) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான யுவதிகள்...

வங்கி வைப்புக்களுக்கான வட்டி விகிதம்: மீண்டும் அதிகரிக்கலாம்

  சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்...

கல்வி அமைச்சின் கீழ் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

  ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(01.04.2024) எதிர்க்கட்சித்...

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு

  சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை(Aswesuma Welfare Allowance) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி சபை கூட்டத்தில்...

நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் அவரது கணவனை கைது செய்ய முடியாமல் திணறும் பொலிஸார்

  30 லட்சம் ரூபா மோசடி தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் லென்லி ஜோன்சன் ஆகியோரை கைது செய்ய முடியாமல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திணறுவதாக தெரியவந்துள்ளது. 6 நாட்களுக்கு முன்னர்...