இலங்கை செய்திகள்

கிழக்கில் நடந்த அப்பாவி புத்தியீவிகளின் படுகொலை இதற்கு பிள்ளையானோ கருணாவோ பொறுப்புக்கிடையாது என்றால் யார் இதனை செய்தார்கள்

  கிழக்கில் நடந்த அப்பாவி புத்தியீவிகளின் படுகொலை இதற்கு பிள்ளையானோ கருணாவோ பொறுப்புக்கிடையாது என்றால் யார் இதனை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டிய தேவை கருணா பிள்ளையானுக்கு இருக்கிறது இதனை மறுப்பவர்கள் எப்படி கிழக்கு மக்களின்...

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் இல்லையென்றால் சிங்கள பேரினவாதம் வெற்றிபெறும்

  யாழ் மாவட்டம் தமிழ்தேசிய மக்கள் முன்னனிக்கும் வன்னி மாவட்டம் D TNA க்கும் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை தமிழரசுக்கட்சி க்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் இல்லையென்றால் சிங்கள பேரினவாதம் வெற்றிபெறும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய...

கருணா – பிள்ளையான் மீண்டும் இணைவு-மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன்(கருணா), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்) ஆகியோர் இணைந்துள்ளனர். குறித்த கட்சியில் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ...

பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்-விசேட பாதுகாப்பு

  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. பொலிஸ் மாஅதிபர் தற்போது பல்லேகல தும்பற சிறைச்சாலையில் பாதுகாப்பு சிறைகூடமொன்றில் தடுத்து வைக்க வைக்கப்பட்டுள்ளதாக...

2025 உள்ளுராட்சி சபைத் தேர்தலானது, கலப்பு விகிதாச்சார முறையின் பிரகாரம் நடத்தப்படுகின்றது.

இலங்கையின் உள்ளுராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை...

சுமந்திரன் தமிழ் தேசியம் பரப்பில் விசயந்து -தேர்தல் கூட்டு என்பது தமிழ் இனத்தை ஏமாற்றும் நாடகம்

  சுமந்திரன் தமிழ் தேசியம் பரப்பில் விசயந்து தேர்தல் கூட்டு என்பது தமிழ் இனத்தை ஏமாற்றும் நாடகம் தமிழரசு கட்சியை சின்னபின்னமாக்கி சிதைத்தே சுமந்திரன் வெளியேறுவார் என்று அமரத்துவம் அடைந்த மாவை சேனாதிராஜா தினப் புயல் ஊடக...

தமிழ் அரசு கட்சிக்குள் குழப்பம் தலைவர் பதவிக்க கட்சிக்குள்ளேயே சுமந்திரன் அணி கபட நாடகம் அதற்குள் பதவியா...

  தமிழ் அரசு கட்சிக்குள் குழப்பம் தலைவர் பதவிக்க கட்சிக்குள்ளேயே சுமந்திரன் அணி கபட நாடகம் அதற்குள் பதவியா -சிறிதரன் MP உண்மைகளை போட்டு உடைத்த தருணம்

ஜக்கிய நாடுகள் சபை எம்மை ஏமாற்றுகிறது உலகத்தமிழர் இயக்கம் கவலை

  ஜக்கிய நாடுகள் சபை எம்மை ஏமாற்றுகிறது உலகத்தமிழர் இயக்கம் கவலை தெரிவித்துள்ளது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் தரப்ப ஒன்றாக செயல்ப்படும் முயற்சிகளை எடுக்கவேண்டும் இல்லையேல் ஆபத்து அதன் பிரதாணி

உள்ளூராட்சி தேர்தலில் மான் தனி வழி…!-சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

  உள்ளூராட்சி தேர்தலில் மான் தனி வழி...! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். சங்கு சின்னத்தில்...

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

  கடுமையான ஆக்கிரமிப்பு Xsraeli கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 75,000 க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் ரமலான் இரண்டாம் நாளில் மஸ்ஜித் அல்-அக்ஸா (மசூதி) இல் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளை நிறைவேற்றினர். பங்கேற்பு ஜெருசலேம் மற்றும்...