இலங்கை செய்திகள்

பாடசாலைகளில் AI தொழிநுட்பம்! ஜனாதிபதி தெரிவிப்பு!

  சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். கொழும்பு சங்கரீ...

தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: சஜித் அணி உறுதி

  ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தல் "ஜனாதிபதித் தேர்தலில் ரணில்...

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப்பரீட்சை திகதி அறிவிப்பு

  கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று(13.03.2024),நாளை(14.03.2024) மற்றும் நாளை மறுதினம்(15.03.2024) ஆகிய தினங்களில், நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகள்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

  நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு...

கல்வி அமைச்சு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

  பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அமைச்சு...

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவடைகிறது

  பால்மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால்மா இறக்குமதி குறித்து இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் கிலோ...

மனிதர்களின் போராட்டம் எனப்படுவது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே”

  சிறிலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்”என்ற தலைப்பில்,125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000...

விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி!

  எயார்லைன்ஸ் அடுத்த ஆறு மாதங்களுக்குள் முன்னேற்றத்தை காட்ட முடியாவிட்டால் 6,000 ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக இருக்கும் என கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான...

மீண்டும் சுகாதார ஊழியர்கள் போராட்டம்!

  சம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில்...

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின்அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்து செய்ய அறிவுறுத்தல்

  மத்திய வங்கி அதிகாரிகளின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்து செய்யும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அதற்காக நிதிக் குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை...