மக்களை அதேநிலையில் வைத்திருக்க சில தரப்பினர் விரும்புகின்றனர்!
இது வரை இந்நாட்டின் கொள்கைகள் அமைச்சர்கள், அமைப்பாளர்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனையிலயே ஒழுங்கமைக்கப்பட்டன. தலைநகரின் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கிராமங்களின் கொள்கைகளை திட்டமிட்டனர்.
அந்தக் கொள்கைகள் மேலிருந்து கீழாக நோக்கப்பட்டன.ஆனால் ஐக்கிய மக்கள்...
பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு! பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு!
பிரதி பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம்
நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம்...
பெரமுனவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு ஆரம்பம்: அநுரவுக்கும் சந்தர்ப்பம்
தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க விரும்பினால் ஐக்கிய...
பொதுமக்களிடம் பொலிஸார்விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
யுக்திய நடவடிக்கைக்கு உதவுவதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்மூலம் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்புகொள்ள முடியும்...
தாமரை கோபுரத்தில் விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண்ணும் இளைஞனும் மரணம்
தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...
6 இலங்கையர்களை கொலை செய்ய இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டையை உலுக்கியுள்ளது.
இச்சம்பவத்தின் உண்மையான காரணத்தை நபரொருவர் முகநூலில் வெளியிட்டுள்ளார்.
குறித்த...
யுக்திய நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் உதவி!
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...
சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுடன் உரையாடிய பொலிஸ் மா அதிபர்!
யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் கீழ், நுகேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (11) அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய, வெலேவத்தை மைதானத்திற்கு அழைத்து...
ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளது.
இதன்படி, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...