பிராந்திய செய்திகள்

பல பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்தில்...

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு  விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150...

பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த உணவில் விஷம் கலந்த விஷமிகள்

  தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் உழவனூர் பகுதியில் இன்று(2) காலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்றைய தினம்(2)...

யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சொத்துக்காக நடந்த மோசடி

  யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சொத்துக்காக நடந்த மோசடி குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமையை...

இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸார் தாக்குதல்

  பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (02.03.2024) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார், பள்ளிமுனை...

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடுகளை திருடிய ஐவர் கைது

  தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது நேற்று (02.04.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது வான்எல மற்றும் முள்ளிப்பொத்தானை பகுதிகளை...

கிளிநொச்சியில் வாய்த்தர்க்கத்தினால் நடந்த விபரீதம்

  தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (02.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை கிளிநொச்சி, உழவனூர் பகுதியில்...

மகனுக்காக பரிதாபமாக உயிரைவிட்ட தந்தை

  இசை நிகழ்ச்சியின் போது மகனுக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாரம்மல (Naramala) பொலிஸார் தெரிவித்துள்ளனர். இல-80, கொங்கஹகொடுவ, களுகமுவ, மேவெவ என்ற முகவரியில் வசிக்கும் பிரதீப் குணதிலக்க...

போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம்: இருவர் அதிரடியாக கைது

  ஆண்டியம்பலம் (Katunayaka) பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 07 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​சீதுவ வைத்தியசாலைக்கு...

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

  ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனொருவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (01.04.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பாடசலையைச் சேர்ந்த நாகராசா ஜோன்சன்...