மாணவன் மாயம்! விசாரணையில் குடும்பத்தாருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற மாணவனை காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் 17 வயதுடைய குறித்த மாணவன் தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட...
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் கடும் வறுமையால் தந்தை எடுத்த விபரீத முடிவு
மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த குடும்பம் எந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் எந்த உதவியும் பெறவில்லை தெரியவந்துள்ளது.
தனது 2 பிள்ளைகளுக்கு உணவு,...
யாழ்ப்பாணம்(Jaffna) புறநகர் பகுதியில் வாள் வெட்டு: 22 பேர் வைத்தியசாலையில்
இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 22 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர்...
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
மூதூரில் உள்ள கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இன்றையதினம் (01-04-2024) முற்பகல் மூதூர் – பஹ்ரியா நகர் கலப்புக் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் பகுதியை...
மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் இருந்து சடலம் மீட்பு
மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் உயிரிழிந்து மிதந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று(01.04.2024) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் கூறியுள்ளனர்.
மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...
உழவு இயந்திரம் ஓட்டிச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் பகுதியில் உழவியந்திரம் ஓட்டி சென்ற குடும்பஸ்தர் வலிப்பு வந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
வெள்ளப்பள்ளம் உடையார் கட்டுபகுதியினை சேர்ந்த 31...
தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்பஸ்தர்
புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோபால் புஸ்பராசா என்ற வயது 65 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சில...
யானைத் தந்தங்களுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது
யானைத் தந்தங்களுடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நேற்று (01) மாலை தர்கா நகர் (Dharga Town), தல்கஸ்கொடபிடிய பிரதேசத்தில் வைத்து பேருவளை பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக...
இளம் குடும்பத்தர் மீது வாள் வெட்டு தாக்குதல்
வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வாள்களுடன் நேற்றிரவு(31.03.2024) சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன்...
தீவிபத்து! முற்றாக எரிந்த சொகுசுக்கார்
தெஹிவளை சந்தி, காலி வீதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுக் கார் ஒன்று நேற்று இரவு திடீரென தீப்பற்றியுள்ளது.
அதனையடுத்து காரின் சாரதி உடனடியாக செயற்பட்டு காரை விட்டு வெளியேறியமையால் காயங்கள் இன்றி...