நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!!
நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு ,சிறைவாசங்களோடும் கடந்து...
நாவிதன்வெளி அல்-ஹிரா மாணவன் அப்துல் பாஸித் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி !
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான கமு/சது/ அல்-ஹிரா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் எம்.ஆர். அப்துல் பாஸித் 152 புள்ளிகளைப் பெற்று சித்தி எய்தியுள்ளார்.
...
மக்கள் நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஒளிந்திருந்த அமைச்சர் விமல் ரத்நாயக்க
அதிர்ஷ்ட லாப சீட்டெடுப்பின் மூலம் நாடாளுமன்றம் சென்ற விமல் ரத்நாயக அமைச்சர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களை விமர்சிப்பதற்கு காரணம் தான் என்ன.
ரஊப் ஹக்கீம் இல்லாத முஸ்லிம்...
வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழுஅமைக்க தீர்மானம் – ரவிகரன் எம்.பி
வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 24.01.2025இன்று வடமாகாண எதிர்க்கட்சிப்...
அரசாங்கத்தினால் முஸ்லிம்கள் தொடராக புறக்கணிப்பு – இம்ரான் எம்.பி
அபு அலா
அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது முஸ்லிம் சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற...
கடலரிப்பு காரணமாக கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் எல்லைச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
கடலரிப்பு காரணமாக கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் எல்லைச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிலைமையை தொடர்ந்து கடலரிப்பின் தாக்கம்...
அரிசி பதுக்கல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு
பாறுக் ஷிஹான்
அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி விற்பனை நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார தலைவரின்...
அம்பாறை மாவட்டம் -கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-பிரதேச மக்கள் சிரமம்
பாறுக் ஷிஹான்
கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்வதை அவதானிக்க முடிகின்றது.
கல்முனை...
சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் சுகாதாரம் பேணப்படவில்லையா?, சுகாதார பிரச்சினைகளா? – சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை அழையுங்கள் !
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பட்டினைத் தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருதின் உணவு கையாளும் சில நிறுவனங்கள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்...
கல்முனை பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவின் வருடாந்த ஒன்றுகூடல்
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடையும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் சனிக்கிழமை (18) சம்மாந்துறை தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்றது.
மலேரியா தடுப்பு...