பிராந்திய செய்திகள்

கடத்தலில் ஈடுபட்ட பெண்: பல கோடி ரூபா சொத்துக்கள் பறிமுதல்

  30 வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடு நோனி என்ற அனோமா சாந்திக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள்...

பேலியகொட மெனிங் சந்தையில்மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் நேற்று (29) கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என். சமரதுங்க தெரிவித்துள்ளார். மேலும், மரக்கறிகளின் விலை குறைந்துள்ளமையினால் வாடிக்கையாளர்கள்...

கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற பேருந்து: பலர் வைத்தியசாலையில்

  காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இந்த பேருந்து...

இளைஞர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான காரணம்

  நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது ஆசனவாய் மூலம் ஆபத்தான சுவாச காற்றினை செலுத்தி குடல் வெடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்....

கோடாரியால் கொடூர தாக்குதல் – மனைவி பலி கணவன் படுகாயம்

  மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தததுடன், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக் கொடூர சம்பவம் நேற்றிரவு (29.3.2024) திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அக்போபுர...

நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்கிறது

நூருல் ஹுதா உமர்  கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் இன்று (30) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை நூற்றுக்கணக்கான பொதுமக்கள்...

சுற்றிவளைப்பில் சிக்கிய 137 பெண்கள்: ஆபத்தான நிலையில் இருவர்

  நீர்கொழும்பில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 137 பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் செயற்பட்ட விடுதிகளில் தகாத...

அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்: பி.எஸ்.எம். சார்ள்ஸ்

  அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் எனவும், பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களுக்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும், புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

  திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் 15 நாட்கள் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானத இன்று (27) முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், 4 மணி தொடக்கம் அவசர சிகிச்சை பிரிவு ஆரம்பமாகவுள்ளதுடன் ஏனைய...

இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகள்

  ரணில் விக்ரமசிங்கவினால் கடந்தவாரம் வலிகாமம் வடக்கில் படையினர் வசமிருந்த காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து குறித்த காணி நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த காணிகளில் விவசாய...