பதுளை கொஸ்லாந்தை மண் சரிவால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளின் துயர் துடைக்க முன்வருவோம்…. வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்-நிவாரணப்...
பதுளை கொஸ்லாந்தை மண் சரிவால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளின் துயர் துடைக்க முன்வருவோம்.... வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்..
இன்று காலை 04-11-2014 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகரின் பிரதான தளபாட...
சிங்கத்திற்கு மணி கட்டுமா மலையக தலைமைகள்?
ஜனாதிபதி தேர்தல் சம்பந்தப்பட்ட அறிவிப்பு வெளிவரும் என்ற நோக்கில் உற்சாகம் கொண்டிருந்த பல அரசியல் வாதிகளின் கருத்துக்களையும், மலையக தலைமைகளின் அறிக்கைகளையும் ,ஜனாதிபதியை சந்தித்தல், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தொடர்பான....
எதிர்கருத்துக்களை வெளியிடல்...
வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கொஸ்லந்த, மீரியபெத்தவிற்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்குடன் செயற்படுவதனை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சுயலாப அடிப்படையில் செயற்படாது மண்சரிவு...
வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்கள் வெளியால் நின்று எம்மை சீண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமும்...
வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்கள் வெளியால் நின்று எம்மை சீண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமும் அவர்களை சீண்டத் தயாராகவே இருக்கின்றோம். இத்துடன் இத்தகைய சீண்டும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்...
112 பேர் திடீர் என மத்திய கிழக்கிலிருந்து நாட்டுக்குத் திரும்பினர்…
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றச்சென்று அந்நாடுகளில் தமது எஜமானிகள் மற்றும் தொழில்புரியும் நிறுவனங்களில் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளான மேலும் 112 இலங்கையர்கள் சனிக்கிழமை(01)காலை நாடு திரும்பியுள்ளனர்.
தாம் தொழில் பெற்றுச்சென்ற நாடுகளில்...
ஜனாதிபதி மஹிந்தவை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதன் மூலமே எமது வேலை நிலைக்கும்.-மிரட்டல் பாணியில் ஜெகத்
மேல் மாகாண சபை உறுப்பினரும் சமுர்த்தி அபிவிருத்தி, மற்றும் விவசாய ஆராய்சி உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் செயலாளருமான ஜெகத் புஸ்பகுமார. கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்.31) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி...
ஐக்கிய நாடுகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவருக்கும் எமக்கும் தொடர்பில்லை: த.தே.கூட்டமைப்பு
இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் வெற்று விண்ணப்பபடிவங்களை விநியோகித்த போது, கைது செய்யப்பட்டவருக்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சில ஊடகங்கள் இந்த விடயத்தில்...
மலையக மக்களின் பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வாழ்க்கை பற்றி இனி சிந்திக்க வேண்டும்-சிறீதரன் எம்பி
மலையக மக்களின் பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வாழ்க்கை பற்றி இனி சிந்திக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாரிய மண்சரிவினால் புதையுண்டுபோன கொஸ்லாந்த, மீரியபெத்த போன்ற இடங்களில்...
வடக்குக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைக்கு எதிராக வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று...
வடக்குக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைக்கு எதிராக வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று யாழ்ப்பாண ஆயர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வெளிநாட்டவர்களுடன் புலம்பெயர்ந்த தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வணக்கத்துக்குரிய ஆயர் தோமஸ்...
முழு உலகத்தின் கவனமும் மகிந்த சிந்தனை மீது: – ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் மாத்திரமல்லாது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கூட மகிந்த சிந்தனையை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில்...