பிராந்திய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்தே 2015ம் ஆண்டிற்க்கான வரவுசெலவுத்திட்டம் பூச்சாண்டிகாட்டிய மஹிந்தராசபக்ஷ – TNA மாவைசேனாதிராஜா

தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமாகிய மாவைசேனாதிராஜா 2015ம் ஆண்டிற்க்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை தொடர்பில் தொடர்ந்து கருத்த்துத்தெரிவிக்கையில்;;;; அரசஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகை ஒதுக்கியுள்ளார்தான் ஆனாலும் சாதாரண மக்களும் இதனால்...

ஜெனிவாவில் திரையிடப்பட்ட சனல் 4 வீடியோ தொடர்பில் TNA ,வடமாகாணசபை அக்கறை காட்டாதது தழிழ் மக்கள் மத்தியில்...

   சனல் 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஷோன் என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ஐநாவின் 23...

கிரவல் தேவைக்கு வீதியையுமா அகழ்வார்கள்? முறைப்பாடுகளை தொடர்ந்து ரவிகரன் நேரில் பார்வை.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே இன்னும் பல வீதிகள் திருத்தப்படவேண்டிய நிலையில் உள்ளபோது அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வேறு மாவட்டங்களுக்காய் கிரவல் அள்ளப்படுவதையும் வீதிகளையே சிதைத்து கிரவல் தோண்டுவதையும் நிறுத்தி தாருங்கள் என புதுக்குடியிருப்பு வாழ்...

“வரப்புயர” மரநடுகைத்திட்டத்தால் சாளம்பன் கிராம மக்களுக்கு 400 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன!

சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன்கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பேசிவம் அமைப்பின் ஊடாக ‘வரப்புயர மரநடுகைத் திட்டம்’ (என்னை வளர்த்தால் உங்களைக் காப்பேன்) திட்டத்தின் ஏற்பாட்டில் இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு...

வவுனியா கோவில்புளியங்குளம் மகாவித்தியாலய அதிபருக்கு கௌரவிப்பு நிகழ்வு

வவுனியா கோவில்பளியங்குளம் மகாவித்தியாலயத்திற்க்கு சென்ற வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா புதிதாக இடமாற்றம் பெற்று கல்லூரிக்கு அதிபராக  வந்த கேசவன் இளங்கோவன் என்பவருக்கு  பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்பதையும் மாகாணசபை உறுப்பினருடன்...

இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து.

இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து. தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வடமாகாணசபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து...

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் ஈரான் பெண்ணுடன் அசத்தல் அம்பலம்

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, ஈரான் நாட்டின் இஷ்ஃபான் எனும் நகரத்தில் வசித்து வரும் செல்வந்த குடும்பமொன்றை சேர்ந்த உர்ஃபா எனும் பெயரிலான ஒரு இளம்...

நாடு கடந்த தமிழர்களும் விடுதலைப்புலி இயக்கமும்-பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு பயத்தினால் விட்ட செய்தி

 பயங்காரவாத அமைப்பாக உலகில் அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் 30 வருட காலமாக யுத்தம் நடைபெற்று வந்தமை யாவரும் அறிந்ததே. இந்த  பயங்கர வாதத்தை 2009 ஆம் ஆண்டு அரசு இராணுவம்,...

சட்டவிரோத மின்சாரம்: பார்வையிடச் சென்ற அதிகாரியை தாக்கிய மட்டு.விகாராதிபதி-, ஜனாதிபதி மகிந்தவையும் சுமண ரத்ன தேரர் ஆபாச வார்த்தைகளால்...

கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பௌத்த விகாரையில...

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.

  அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள். ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 தேவைப்படுகின்றது. 1.வருடம்...