பிராந்திய செய்திகள்

பலர் சொல்கிறார்கள் கருணா துரோகி, என்று அந்தப்பெரிய ஆனையிறவு தளத்தையே இரண்டுநாளில் பிடித்தேன்

பலர் சொல்கிறார்கள் கருணா துரோகி, பயத்தில் யுத்தத்தை நிறுத்தினார் என. ஆனால் உண்மை அதுவல்ல. நான் பயத்தில் யுத்தத்தை நிறுத்தவில்லை. எனது மக்கள் வாழவேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை நிறுத்தினேன் என்கிறார் மீள்குடியேற்ற பிரதியமைச்சர்...

வடமாகாணம் இலங்கையின் ஒரு பகுதியா? இல்லை தனி ஒரு நாடா? பாதுகாப்பு அமைச்சிடம் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கேள்வி!

இலங்கையின் வடபகுதிக்கு பயணிக்கும் வெளிநாட்டு பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன் அனுமதியைப்பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் பணிப்பாளரும், இராணுவ பேச்சாளருமாகிய பிரிகேடியர் ருவன்...

அமைச்சர் ஒருவர் ‘கருடா சௌக்கியமா? என்று கேட்கத் தலைப்பட்டுள்ளார். தான் யார், எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து...

இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நான் முட்டாள் என்று அழைக்கமாட்டேன். முதலமைச்சர் என்றும் அழைக்கமாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன். இவ்வாறு அமைச்சர் டக்ளஸ்...

பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் இன்று யாழ். ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையை சந்தித்தார்.

பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் இன்று யாழ். ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.லோரா டேவிட்ஸ், பிரித்தானிய உயர்த்தானிகராக பதவியேற்ற பின்னர்...

பெண்ணொருவர் முதலமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோள்! என் கணவரை மீட்டுத்தாருங்கள்!

என் கணவர் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், எங்களிடம் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். என் கணவரை மீட்டுத்தாரு ங்கள் என யாழ். தொண்டமனாறு பகுதியில் தாய்...

கண்டி – தெல்தெனிய வீதியில் 65 பயணிகளுடன் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்த பஸ்.

  கண்டி - தெல்தெனிய வீதியில் 65 பயணிகளுடன் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்த பஸ்.கண்டி - தெல்தெனிய வீதியில் ரம்புக்வெல்ல பகுதியில் இபோச பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்து 64...

மஹிந்த சிந்தனையானது இன்று வடமாகாண மக்களின் மிகப்பெரும் பகுதியினரால் நிராகரிக்கப்பட்ட சிந்தனையாகும் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன-மஹிந்தவிற்கு காரசாரமான...

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு காரசாரமான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்துமுடிந்துள்ள இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த...

புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட தங்கத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கவும்: ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரவேண்டிய மூன்று பவுண் தங்கத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது...

அம்பிளாந்துறையூர் அரியம் எழூதிய யாழ்தேவி வந்தால் என்ன! மூதேவி வந்தால் என்ன!

அம்பிளாந்துறையூர் அரியம் எழூதிய யாழ்தேவி வந்தால் என்ன! மூதேவி வந்தால் என்ன!