பிராந்திய செய்திகள்

கொக்கிளாயில் மீன்பிடி அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையேற்படுத்தியவர்களை கைது செய்ய விசாரணை

  முல்லைத்தீவு கொக்கிளாய் கடல் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்ட மீன்பிடி திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையேற்படுத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கொக்கிளாய் கடலில் நேற்று தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி...

வடமாகாணசபை நிர்வாகம் தனித்து தன்னிச்சையாக செயற்படுவதான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கட்சியின் அவசர கூட்டம்

வடமாகாணசபை நிர்வாகம் தனித்து தன்னிச்சையாக செயற்படுவதான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கட்சியின் அவசர கூட்டம் இன்று யாழில் நடைபெற்றுள்ளது. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனது காரியாலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாணசபை...

நந்திக்கடலில் கரையொதுங்கும் மீன்கள்: அதிர்ச்சியில் மீனவர்கள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் விஜயம்

நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பிரதேச மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இன்று சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சிலாப்பி,...

மட்டக்களப்பில் 52 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கல்வி உபகரணங்கள்...

52 வருடங்களுக்குப் பின் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நேற்று சிறுவர் தினத்தை முன்னிட்டு அப்பாடசாலைக்கு சென்று அதிபர், ஆசிரியர்கள், மாணவனையும் பாராட்டியதுடன் உதவிகளையும் வழங்கினார். மட்டக்களப்பு...

இரா.சம்பந்தனைப் பாராட்டு நிகழ்வு திருகோணமலையில்

  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வும், தமிழரசுக் கட்சியின் எட்டாவது தலைவராக இருந்து அரும்பணிகளாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

வெப் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ராஜபக்ச நிர்வாகத்தின் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

குளோபல்தமிழ்ச்செய்தியாளர் நீர்கொழும்பில் நேற்று ஆரம்பமாகவிருந்த    வெப் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு  ராஜபக்ச நிர்வாகத்தின் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்சார் வெப் ஊடகவியலாளர் சங்கம் நீர்கொழும்பு ராணி பீச் ஹோட்டலில் நடாத்தவிருந்த செயலமர்வே இவ்வாறு மிரட்டல்...

பௌத்த மதகுருவிடம் ஆசி பெற்ற தமிழ் இராணுவத்தினர் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்டுள்ள தமிழ் வாலிபர்கள் பௌத்த விகாரையொன்றில் வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவினைச் சேர்ந்த தமிழ் வாலிபர்கள் சிலர் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை முடித்து அண்மையில் வெளியேறியிருந்தனர். இவர்களுக்கு சிங்கள மக்களுடனான உறவுகளைக் கட்டியெழுப்புதல்...

தமிழரசுக் கட்சின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, மற்றும் செயலாளர் ஆகியோரை வரவேற்றும் நிகழ்வு

   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, மற்றும் செயலாளர் ஆகியோரை வரவேற்றும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள துளசி மண்டபத்தில் இடம்பெற்றது....

ஆனையிறவு பகுதியில் படையினரால் மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு

கிளிநொச்சி ஆனையிறவில் தமிழ்மக்களின் பூர்வீக நிலத்தை இராணுப்படைத்தளம் அமைப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட நிலம் சுவீகரித்தல் அதிகாரியின் உத்தரவிற்கு அமைய இன்று காலை நிலஅளவை திணைக்களம் அளக்க முயன்றபோது பொது மக்களின் எதிர்ப்பால் தடுத்து...

ஐக்கிய இலங்கைக்குள் தனியான அரசை அமைக்கும் குறிக்கோள் இல்லை!-

இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தனியான நாட்டை அமைப்பதற்கான குறிக்கோள்களை கொண்டிருக்கவில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இன்று...