பிராந்திய செய்திகள்

கடந்த போராட்ட வரலாற்றில் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய மக்களும், ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட சிங்கள மக்களும் சுதந்திரமாக...

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு படுகொலை இடம்பெற்று இன்றுடன் 24 வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களின் நினைவாக நிறுவப்பட்ட தூபியில் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பிரதேச மக்களும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். எனினும், அஞ்சலி செலுத்துவதற்கு பொலிஸார் தடை...

தமிழ் இராணுவப் படையணி பயிற்சியை முடித்து வெளியேறியது!

    யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் யுவதிகளைக் கொண்ட படையணி ஒன்று காங்கேசன்துறையில் அமைந்துள்ள படைத்தளத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையுடன் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. சுமார் 500 வீர வீராங்கனைகளைக் கொண்ட...

ஊவா மாகாண சபையில் கூட்டணி ஆட்சி? எதிர்க்கட்சிகள் ஆலோசனை –

ஊவா மாகாண சபையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியொன்றை முன்னெடுப்பது தொடர்பில் ஐ.தே.க. கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. இன்று நடைபெற்றுள்ள ஊவா மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் நாளைக்குள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத்...

ஊவா தேர்தல் களத்தில் குண்டர் படையுடன் அம்பாந்தோட்டை எராஜ்

அம்பந்தோட்டை நகர முதல்வரும், ஆளும்கட்சி ஆதரவாளருமான எராஜ் ரவீந்திர இன்றைய ஊவா தேர்தல் களத்தில் 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிரம்ப தனது குண்டர் படையுடன் காத்திருந்ததாகவும், ஏதோவொரு தேர்தல் மோசடியில் ஈடுபடவே...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்தும், தள்ளியும் கடுமையாக நடந்து கொண்ட பொலிஸார்

மாதகல் கிழக்கு, கோணாவளை பகுதியில் பொதுத்தேவைக்கு என அடையாளப்படுத்தப்பட்டு, கடற்படையினருக்காக காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்வதற்கு, பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்புடன் நில அளவையாளர்கள் மேற்கொண்ட முயற்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கடுமையான...

பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன்...

'பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே என அமைச்சர் பஷீர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...

வடமாகாணசபை அமைச்சர்கள் அபிவிருத்தியில் மோசடி செய்வதாக எழுந்துள்ள புகார்கள் உண்மைக்குப் புறம்பானவை

  உத்தியோகபூர்வமற்ற, அரசாங்கத்திற்கு சார்பான, இயக்கக்கட்சிகளுக்கு சார்பான இணையத்தளங்கள் போன்றன இம் அமைச்சர்களுக்கெதிராக போலியான பரப்புரைகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம் அவர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியுடன் இணைந்து ஊழல் மோசடியில்...

வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானத்துக்கான காணியை வவுனியா பிரதேச செயலாளர் இன்னமும் வழங்கவில்லை

  வவுனியா, ஓமந்தை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு பிரதேச சபையால் கோரப்பட்ட காணி, வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதால் அதனை பிரதேச சபைக்கு வழங்கமுடியாது என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார்....

மன்னார், சவுத்பார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

மன்னார், சவுத்பார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்களட்கிழமை கரை ஒதுங்கியுள்ளது. சவுத்பார் கடற்படை முகாமிலிருந்து வங்காலை பகுதியை நோக்கிய சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் குறித்த சடலம்...

கருணா குழுவால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழிகளென அடையாளம்

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள் மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு கருணா குழுவால்  கடத்தி, படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இந்த முரண்பாடு காரணமாக நேற்று...