போரைச் சாட்டாக வைத்து வடகிழக்கை பலவிதத்திலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது –
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
தேவிபுரம் ‘அ’ பகுதியில்
09.08.2014 அன்று காலை 10 மணிக்கு
பிரதம விருந்தினர் உரை
குருர் ப்ரம்மா ………………….
தலைவரவர்களே, கௌரவ அமைச்சர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே,
இன்று திறக்கப்பட்ட இந்த...
அமைச்சர்களோ அல்லது எம்.பி.க்களோ இனிமேல் காவியுடை மீது கைவைக்க முற்படுவார்களாயின், அதுவே அரசாங்கத்தின் அழிவாகும்.
அரசாங்கத்திலிருந்து குரைக்கும் நாய்களைக் கட்டிப்போடுங்கள்!- ஜனாதிபதியிடம் ஞானசார தேரர் கோரிக்கை!
அமைச்சர்களோ அல்லது எம்.பி.க்களோ இனிமேல் காவியுடை மீது கைவைக்க முற்படுவார்களாயின், அதுவே அரசாங்கத்தின் அழிவாகும். அரசாங்கத்திலிருந்து குரைக்கும் நாய்களைக் கட்டிப்போடுமாறு ஜனாதிபதியிடம் கோருகிறேன். இவ்வாறு...
வெகுவிரைவில் வவுனியா பொது வைத்தியசாலை மாகாண வைத்தியசாலையாக மாற்றப்படும் – ப.சத்தியலிங்கம்
08.10.2014 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் தங்குவதற்கான தங்குமிட விடுதியொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட...
தேவாலயங்கள் மீது தாக்குதல் நடைபெறலாம்.
அலுத்கமவில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைப் போன்று கிறீஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்த ஒரு குழு முயற்சிப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச மற்றும் நோர்வே அரசின்...
இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தால் மாத்திரம் தான் தோற்கடிக்க முடியும் என்றால்...
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரம் தான் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் மூன்று மாடிகளைக்...
யாழில் அணிதிரண்ட ஊடகவியலாளர்கள்-ஊடகத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்து
ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை சோதனை சாவடியில்...
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண தமிழர்களின் வரலாற்று போக்கிசமாகவும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இத்தேர்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கிழக்கு...
“உளவியல் சித்திரவதைக்குள்ளாகியுள்ள சிறுபான்மையின மக்கள்”; வைத்திய கலாநிதி சி.சிவமோகன்
யூன் 26 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். இந் நாளை பற்றி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த கால யுத்தம் எமது நாட்டு மக்களை பல இன்னல்களுக்கு தள்ளியுள்ளது. சித்திரவதைகளுக்கு...
மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபர் ஆசிரியை விளக்கமறியல்…
கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு உதவி செய்த அதிபர் மற்றும் ஆசிரியையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம்...
களுவாஞ்சிக்குடியில் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் கொலைக்குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த ஒருவர் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேற்றாத்தீவில் உள்ள குறித்த நபரின் மரக்கறித்தோட்டத்திலேயே இவ்வாறு...