இரத்தினபுரியில் மீண்டும் கறுப்பு ஜூலை வேண்டாம்! என போராட்டம்
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற கருப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்துவேட்டை இன்று இரத்தினபுரி அகலியகொட நகரில் இன்று நடைபெற்றது.
மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இது...
முல்லைத்தீவு சாட்சிகளை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுக்கின்றனர் : அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவு பிரதேச செயலகத்திற்கு உறவுகளை காணாது ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களது செயற்பாடுகள் காணப்படுகின்றது.
இன்று காலை முதல் சாட்சியப்பதிவுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு வருகை தந்துள்ள...
யாழில் நேற்றிரவு தமிழ் பொலிஸ் மீது பாரிய தாக்குதல்….
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலைத் தரப்புத் தெரிவித்தது. அதனைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தினர்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் குறித்த...
வீட்டுக்கு தீ வைத்த தந்தை: 2 வயது மகள்பலி
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிபஹல, கிரிபன்கல பிரதேசத்தில் நேற்று (06) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவரது மனைவி, மனைவியின் தாய் மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில்...
வெளிநாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த பெண் யாழ் கசூரினாக் கடற்கரையில் அரை குறை ஆடையுடன் படமெடுத்தவர்கள் பொலிசாரிடம்.
வெளிநாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் அந் நாட்டைச் சொந்த இடமாகக் கொண்ட வெள்ளைக்கார யுவதியும் வந்துள்ளார். இன்று காலை அக் குடும்பத்தினருடன் கசூரினாக் கடற்கரைக்கு வந்த இந்த...
யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துள்ள தமது மகளைப் பார்ப்பதற்காக அக்கரைப்பற்றிலிருந்து சென்ற குடும்பம் ஒன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9...
யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துள்ள தமது மகளைப் பார்ப்பதற்காக அக்கரைப்பற்றிலிருந்து சென்ற குடும்பம் ஒன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து டொல்பின்...
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை பதியும் பணிகளில் யாழில் பொலிஸ் புலனாய்வுத்துறை!
வட மாகாணசபை உறுப்பினர் கேள்வி?
யாழ் நகரிலும், யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதிகளில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல் திரட்டொன்று தம்மை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய இரு அதிகாரிகளினால்...
அளுத்கம வன்முறைகளின்போது ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது நிதி போதுமானவையல்ல:...
அளுத்கம வன்முறைகளின்போது ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதுமானவையல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம புனர் அமைப்புக்காக 200 மில்லியன்...
தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்டப் போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக.
கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்டப் போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது.
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிளிநொச்சி...
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும்: பான் கீ மூன்
இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பான் கீ மூனின் இந்தக்கோரிக்கையை அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு...