பிராந்திய செய்திகள்

கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் மரணம் தொடர்பில் நீதிமன்றில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர்களாக கருதப்பட்ட கோபி,  அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மூன்று பேரும் ரைபிள் ரக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக...

வவுனியா சிதம்பரபுரம் வீதியில்மூன்று கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது./

வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் இன்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள...

காதலியை 5 பேருடன் இணைந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய காதலன்.

காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலன் உட்பட 6 பேரை கைது செய்தவதற்கான விசாரணைகளை முந்தல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உடப்பு தமிழ் கிராமத்தின் 6ம் பிரிவில் வசித்து வந்த 17 வயதான யுவதியே...

18 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை- 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 18 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன்...

முகமாலைப் பகுதியில் இன்று மேலும் ஒரு எலும்புக் கூடு.

யாழ். முகமாலைப் பகுதியில் இருந்து இன்று காலை மேலும் ஒரு எலும்புக் கூடு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது எலும்புக் கூடுகள், பொலித்தீன் பைகள், கைக்குண்டு, வெற்று ரவை நிரப்பி என்பன மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார்...

சுதந்திரமாக திரிகின்றனர் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள்-ஹக்கீம்.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை உறுதி செய்யப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு ஊடகமொன்றுக்கு...

கொழும்பில் கையெழுத்து வேட்டை இனி மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்…!

இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி "இல்லை" என்போம் எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று இடம்பெறுகின்றது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்துப் பெறும்...

ஜனாதிபதிக்கான செலவுகள் அதிகரித்துள்ளது-நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செலவுக்காக இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 34 கோடியே 64 லட்சத்து 64 ஆயிரத்து 210 ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத்...

மன்னாரில் வெங்காய வெடி வெடித்தும்,கடல் உயிரி தாக்கியும் இருவர் பலி.

மன்னார் மாவட்டத்தின் தச்சனா மருதமடு பகுதியில் நேற்று மாலை வெங்காய வெடி வெடித்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தோமஸ் ஸ்ரீபன் என்பவராவார். இவர் விலங்கு வேட்டைக்காக வீட்டில்...

லெப்.கேணல் திலீபனின் சடலத்தை தேடும் இராணுவம்- சடலம் பாதுகாப்பாக உள்ளதாம்!

1987ம் ஆண்டு உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான லெப். கேணல் திலீபனின் சடலம் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் மற்றும்...