ஜனாஸா எரிப்பை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் வலியுறுத்த வேண்டும் : கொழும்பு மாநகர சபை...
கொவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை (ஜனாஸா) பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம்...
கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி விடுவிப்பு
வவுனியாமாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றம்
கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி விடுவிப்பு: ஜெகதீஸ்வரன் எம்.பி
வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த...
5000 வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு
5000 வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு-முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் (துல்சான்)
அம்பாறை மாவட்டத்தில் 5000 வறிய குடும்பத்தை சேர்ந்த...
அந் நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும், கௌரவிப்பும் !
அந் நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும், கௌரவிப்பும் !
மாவடிப்பள்ளி அந் நூர் பாலர் பாடசாலையின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வும் விளையாட்டு போட்டியும் மாவடிப்பள்ளி...
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது-சம்மாந்துறை பொலிஸார் விசாரணை
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய இருவரை ...
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடிய ஆளுநர்!
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடிய ஆளுநர்!
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் (03) திருகோணமலை ஆளுநர்...
வெலிகந்த பிரதேசத்துக்கு பொறுப்பான உப பொலிஸ் அத்தியட்சகராக கடமைகளைப் பொறுப்பேற்ற எம்.எஸ்.எம். ஜரூல்
வெலிகந்த பிரதேசத்துக்கு பொறுப்பான உப பொலிஸ் அத்தியட்சகராக கடமைகளைப் பொறுப்பேற்ற எம்.எஸ்.எம். ஜரூல் அவர்கள்.
சங்கைக்குரிய மகா சங்கரத்ன தேரர்களின் ஆசீர்வாதத்துடனும், பிரித் பாராயனத்துடனும் வெலிகந்த பிரதேசத்திற்க்கு பொறுப்பான உப...
யாழில் ஆணழகன்-பெண்ணழகி போட்டி..!
யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன்(Body building) மற்றும் பெண் உடலமைப்பு அழகி( Women physique) ஆகிய...
39வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறும் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர்!
39வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறும்
ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர்!
சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.
லிங்கேஸ்வரி ரவிராஜன்
(BA, M.Ed, Dip. In Edu, Dip inSch.mgn)
39 வருடகால...
வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது
வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.இதன்போது...