போதைப்பொருள் பழக்கம் காரணமாக இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள்
ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு)...
பாதாள உலகத்தை வழிநடத்தியது யார்? பாதாள உலக கோஸ்டிகளின் கொட்டத்தை அடக்குவோம்; ஜனாதிபதி அனுர உறுதி பகல்...
எப்படிப்பார்த்தாலும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை அதிகாரத்தில் அமர்த்தியவர்களை ஒரு போதிலும் கைவிடுவதில்லை என்ற அரசியல் மரபு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது என்பதை, வரலாற்றை மீட்டிப் பார்க்கையில் தெளிவாகிவிடும். இலங்கையை பொருத்தவரையிலும்...
நவீன தொலைபேசி,சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில்
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் தொலைபேசி ஒன்று மற்றும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
நேற்று (20) சிறப்பு அதிரடிப் படை குழுவினரால்...
தமிழினியை கணவன் சதீஸ் தீ வைத்து எரித்தானா? அதிர்ச்சித் தகவல்கள்!
தமிழினியை கணவன் சதீஸ் தீ வைத்து எரித்தானா?
அதிர்ச்சித் தகவல்கள்!
கடந்த 9ம் திகதி அதிகாலை 3 மணியளவில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு பெண் ஒருவரும் இரு ஆண்களும் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கினர். குறித்த...
அநுர ஜனாதிபதிக்கு அறிவின் மையம் தொடர்பாக-டக்ளஸ் தேவானந்தா,
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...
பிழையான அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிக்க முடியாது
தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப் பற்றி நேற்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பேசியிருக்கிறார். இதன்போது நாட்டில் இனவாதம், மதவாதம் மீளெழுச்சியடைய அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
இனவாதம்,...
கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கும் மகிந்தராஜபக்சவுக்கும் என்ன தொடர்பு சந்திக்கு வராத சங்கதி
கனேமுல்ல சஞ்சீவ கொலையும், சந்திக்கு வராத சங்கதிகளும்..
கணேமுல்லை சஞ்சீவ, நேற்றைய தினம் கொழும்பு அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விடயம் இன்றைக்கு வரைக்கும் சுடச்சுட பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
...
சுமந்திரன் சிறிதரன் மோதல் தமிழ் அரசுக்கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிகோலும் C V K சிவஞானம்
சுமந்திரன் சிறிதரன் மோதல் தமிழ் அரசுக்கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிகோலும் C V K சிவஞானம்
எம் தமிழினம் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாகவிருந்தால், தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமையை வலுப்படுத்துவதே இன்றி வேறு வழியில்லை.
தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது
விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது....
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள்...