விகாரைகள் கட்டுவதாக இருந்தால் மக்களுடைய காணிகளில் கட்டவேண்டாம் வடக்கு கிழக்கில் அரசகாணிகளுக்குள் கட்டுங்கள்-அர்ச்சுணா MP பாராளுமன்ற உரையில்
விகாரைகள் கட்டுவதாக இருந்தால் மக்களுடைய காணிகளில் கட்டவேண்டாம் வடக்கு கிழக்கில் அரசகாணிகளுக்குள் கட்டுங்கள்-அர்ச்சுணா MP பாராளுமன்ற உரையில்
சந்திரிகா கொண்டுவந்த உச்ச பட்ச தீர்வை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்து எரியூட்டியவர் ரணில்!
சந்திரிகா கொண்டுவந்த உச்ச பட்ச தீர்வை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்து எரியூட்டியவர் ரணில்! ஜனநாயக வாதி என்றால் அன்றே ஏற்றுகொண்டிருப்பார்!
எம் விடுதலை போராட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக சுக்குசுக்காக உடைத்தெறிந்தவர் அவர்
“ சந்திரிக்கா...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு : புதிய நிர்வாகத்துடன், புதிய பிரகடனங்களுடன் முன்னோக்கி நகர வண்ணாத்தி...
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் இன்று (12) நாட்டின் பல்வேறு...
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ் இந்துக்கல்லுரிக்கு வியஜம் மேற்கொண்டு பாடசாலையையும் யாழ்ப்பாணத்து கல்வியையும் அதன் சிறப்பையும் அழகாக...
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ் இந்துக்கல்லுரிக்கு வியஜம் மேற்கொண்டு பாடசாலையையும் யாழ்ப்பாணத்து கல்வியையும் அதன் சிறப்பையும் அழகாக எடுத்தரைத்தார்
காதல் விவகாரம் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்
பாறுக் ஷிஹான்
காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த மதியழகன்...
சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் கைது
பாறுக் ஷிஹான்
சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினர்...
இலங்கையில் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டுப் பெண்
இலங்கையில் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டுப் பெண்
இலங்கையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது...
ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்கா கூறியுள்ளார் இதற்கான தீர்வை பெற்றுத்தருவாதா கூறியிறுக்கிறார் மனையில் மாட்டப்போவது கோட்டாவா?...
ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்கா கூறியுள்ளார் இதற்கான தீர்வை பெற்றுத்தருவாதா கூறியிறுக்கிறார் மனையில் மாட்டப்போவது கோட்டாவா? மகிந்தவா?
அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாறுக் ஷிஹான்
அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (13 ) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
கேரளா கஞ்சா 18 கிலோ 169 கிராமை வீட்டில் பதுக்கி வைத்தவருக்கு 7 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவு
பாறுக் ஷிஹான்
கேரளா கஞ்சா 18 கிலோ 169 கிராமை வீட்டில் பதுக்கி வைத்தவருக்கு 7 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவு
கேரளக் கஞ்சா 18 கிலோ 169 கிராமை வீட்டில் உள்ள கட்டிலின் கீழ்...