செய்திகள்

கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன காலமானார்

  சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன காலமானார். 92 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று (16) காலமானார்.

அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்!

  அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில்...

சிறையில் இருந்தும் உத்தியோக பூர்வ வாகனத்தை கையளிக்காத கெஹலிய

  கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து, அவர் அமைச்சராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களும் இன்னும் அவரது குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சருக்கு...

உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி

  தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் விமானி மற்றும் இரண்டு பயணிகளும்...

ஏதிலிகளுக்காக மத்திய அரசாங்கத்திடம் பணம் கேட்கும் ஒட்டாவா நகரம்

  ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்காக, மத்திய அரசாங்கத்திடம் ஒட்டாவா நகரம் உதவி கோரியுள்ளது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 32.6 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரியுள்ளது. ஒட்டாவா நகர முதல்வர் மார்க் சுட்கிளிப் இந்த விடயத்தை...

20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக 7000 டொலர் செலுத்திய கனடிய பெண்

  கனடிய பெண் ஒருவர் 20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக ஏழாயிரம் டொலர் கட்டணத்தை செலுத்த நேரிட்டுள்ளது. சட்டவிரோதமான டாக்ஸி நிறுவனமொன்றின் சேவையை பெற்றுக்கொண்டதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்டார்டிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்ட போது இவ்வாறு...

இஸ்ரேல் ஈரானின் அணுமின் நிலையங்களை குறிவைக்க வாய்ப்பு! கவலையை வெளியிட்ட ஐ.நா

  ஈரான் தரப்பிலிருந்து முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் கடும் ஆத்திரமடைந்துள்ளது. ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது? என்பது குறித்து தீவிரமாக...

காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்

  சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த விக்டோரியா ரோஸ் எனும் மருத்துவர் , தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை...

உக்ரைன் மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணை ஏவி தாக்கிய ரஷ்யா!

  உக்ரைனில் உள்ள டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை கடந்த 11 திகதி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதமடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக...

ஓமனில் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி

  ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு...